வாசகர்கள் கருத்துகள் ( 35 )
ஷின்டே வேணாம் இந்த சித்து விளையாட்டு . அப்புறம் கட்சி இரண்டா உடையும் . ஒரு பதவியும் கிடைக்காது . உத்தவ் தாக்கரே சிரித்து ரசித்து கொண்டிருக்கிறார் .
இந்த நபர் பேராசைக்காரர் . தகுதியில்லாதவரை ஆதரித்தால் இது போல நடக்கும் . "132" ஐம்பதை விட சிறியது என்று நினைக்கும் இவர் சரியாக வரவில்லை என்றால் இக்கட்சியையும் முடிந்த அளவு பிரித்து பா ஜ க வில் இணைப்பது நல்லது .
ஷிண்டே வை ஓரங்கட்டிவிட்டால் அந்த சிவசேனாவும் முறிந்து அதில் சில MLA க்கள் BJP க்கு தாவி விடலாம் பிறகென்ன . சிவசேனாவை அடியோடு காலி பண்ணினது போலத்தான்
ஒருவேளை காங்கிரஸ் வெற்றிபெற்று இந்த இழுபறி நிலைமை இருந்தால் மீடியாக்களுக்கு கொண்டாட்டமாக இருந்திருக்கும். தற்போது மீடியாக்களின் நிலை இஞ்சி தின்ற குரங்கின் நிலை.
மகாராஷ்டிராவின் கட்டு மரம்
இவன் இப்படி திமிறினால் இவன் போக வழி இல்லை. திரும்ப யூதாவிடம் போனால் எதனை பேர் இவனுடன் வருவார்கள் என்பது சந்தேகமே .ஷிண்டே திர சங்கு சொர்கம் தான்
அப்போ முதல்வர் எதுக்கு?
மிக்ஸர் தின்ன
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் .......நான் சிரித்து கொண்டே அழுகின்றேன் .....
வினை விதைத்தவன் வினை அறுப்பான் ......முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் ...
எல்லாப் பாயல்களும், நிதியில்-தான் - கண்ணும் கருத்துமா இருக்காய்ங்க . . ,
மேலும் செய்திகள்
மஹாராஷ்டிரா அரசியலில் நீடிக்கும் குழப்பம்
27-Nov-2024