வாசகர்கள் கருத்துகள் ( 7 )
கத்தியை எடுத்தவன் கத்தியால் சாவன் என்பதைப்போல கலவரத்தை ஏற்படுத்தி மக்களைப் பிரித்த மணிப்பூர் முதல்வருக்கும் கத்தி எடுத்தவன் கதிதான ஏற்படும். கவலை வேண்டாம். முடிந்தால் மக்களை அமைதிப்படுத்தி பழைய நிலைமையைக் கொண்டுவருவது ஒன்றே சரியான வழி.
உங்க ஊரில் ஸ்காட்லாந்து யார்டு போலூஸ் இல்லியா? முதலில் அவிங்களை கவனியுங்க.
மணிப்பூர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரிப்பதற்கு பெரிய சதி நடக்கிறதாகவே தோன்றுகிறது. அங்கு தொடர்ந்து பதட்ட நிலை இருக்கும்படி பெரிய சக்திகள் பார்த்துக் கொண்டுள்ளனர். மணிப்பூர் மக்கள் இதனைப் புரிந்து கொண்டு அந்நிய சக்திகளின் கைக்கூலிகளை புறக்கணித்து அவரவர் வேலைகளை திறம்பட செய்து முன்னேற வேண்டும். மணிப்பூர் பெண்கள் மிக தைரியமானவர்கள் இந்தியாவிற்காக பல பதக்கங்களை மணிப்பூர் பெண்கள் வென்றுள்ளனர். மணிப்பூரில் குடும்ப பெண்களால் நடத்தப்படுகிறது. மணிப்பூர் பெண்கள் ஒன்றிணைந்து தங்கள் வருங்காலத்தை காத்துக் கொள்ள வேண்டும். அந்நிய சக்திகளால் உருவாக்கப்பட்ட நக்சலைட்டுகள் தங்கள் வாழ்க்கையை தொடர்ந்து கெடுத்துக் கொண்டு அரசு அரசுக்கும் மக்களுக்கும் தொடர்ந்து பிரயோஜனம் இல்லாத சிரமம் கொடுத்து வருகிறார்கள். அந்நிய சக்திகளில் வலையில் விழுந்தால் இதே போன்று நிலைமை மணிப்பூருக்கும் வரும்.
New Chief Minister is absolutely warranted
மணிப்பூர் மாநிலத்தில் விரைவில் அமைதியை கொண்டு வர வேண்டும்
கலவரத்தை நடத்த வேண்டும் என்ற குறிக்கோளை கொண்டு இருக்கும் போது தீவிரவாதிகள் என்ன செய்கிறார்கள் என்பது கூட அவர்களுக்கு மூளை வரை எட்டுவதில்லை. இவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள் கண்டறிதல் முக்கியம்.
மணிப்பூரில் நடக்கும் கலவரங்களுக்கு, கலவர காரர்களுக்கு மறைமுக உதவிசெய்வது நமது நாட்டு தேச துரோக காங்கிரஸ், கம்யூனிஸ்ட்ஸ் போன்ற கட்சிகள்தான்.
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
3 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
4 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
7 hour(s) ago | 11
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
9 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
11 hour(s) ago