வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இந்த கோமாளிப் பயல் எங்கே போன என்ன? கேடு கேட்ட தேச விரோத கும்பல் அப்படியே மியான்மார் அல்லது சீனாவுக்கு போனால் நல்லதுதான்
indha komaali
எனக்கு அப்படியே ஷாக் ஆயிட்டேன் , என்னோட கருத்துக்களை காங்கிரசில் முக்கிய முடிவெடுக்கும் யாரோ படிக்கின்றனர் , நன்றி தினமலர்
இந்த செய்தியில் ஒரு உண்மை தெரிந்து கொள்ள வேண்டும். ஓட்டு பதிவு இயந்திரத்தை ஏமாற்ற முடியாது. ஏமாற்ற வழி இருந்தால் மணிப்பூரில் இருந்து குஜராத் வரை ஜோட யாத்திரை போக வேண்டியதில்லை. நாளைக்கு காங்கிரஸும் INDI கூட்டணியும் தோற்க்கும்போது வாக்குப்பதிவு இயந்திரம் மேல் பழிபோடுவார்கள்
கிழக்கே கிளம்பி மேற்கே அஸ்தமனம் ஆகும் காங்கிரெஸ் கட்சி இவருடைய யாத்திரைக்கு பின்.
ஆக்சுவலா அருணாசல பிரதேசத்தில் இருந்து ஆரம்பிக்கப் போவதாக சொன்ன ராகுல்காந்தி நடைப்பயணம் அருணாசல பிரதேசத்தை சீனா தங்களுடைய பிரதேசம் பாதயாத்திரையை அருணாசல பிரதேசத்தில் இருந்து ஆரம்பிப்பதை தவிர்த்து வேறு ரூட்டை தேர்ந்து எடுத்து விட்டார்
மேலும் செய்திகள்
உணவு டெலிவரி ஊழியரை தாக்கிய 3 சிறுவர்கள் கைது
3 minutes ago
கொலை மிரட்டல் : ஒருவர் கைது
3 minutes ago
வி.மணவெளி சாலையில் ரூ.42 லட்சத்தில் வாய்க்கால்
4 minutes ago
தொடர் போராட்டம் நடத்த அங்கன்வாடி ஊழியர்கள் முடிவு
4 minutes ago
கோவிலில் நகைகள் திருட்டு
5 minutes ago
சனீஸ்வரர் கோவிலில் சுமங்கலி பூஜை
5 minutes ago
வைத்திலிங்கம் எம்.பி., பிறந்தநாள் விழா
5 minutes ago
இறந்தவர் யார்?: போலீசார் விசாரணை
6 minutes ago