வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இப்பவே முடிச்சுட்டா என்ப ஆறது? அத்வானி தலைமையில் ரத யாத்திரை நடத்தி, இடிச்சு...
இன்னும் எதனை காலத்திற்கு இந்த அக்கா போரை நடந்து வீங்க என்று பார்க்கலாம்
இப்படியே புலம்பிக்கிட்டே இருக்கவேண்டியது தான்.....
////கடவுள் கிருஷ்ணர் பிறந்ததாகக் கூறப்படும் நிலம்...///// அய்யா... “கூறப்படும்”...னு சொல்லி இருக்கீங்க... துவாபர யுகம் முடிஞ்சு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகிறது.. எங்கே நீங்க கிருஷ்ணன் பிறந்த இடம்னு சொல்லிடுவீங்க..ன்னு பார்த்தேன்... வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்து சொன்னது இதுதான்... “மகாபாரத காலத்திலேயே ஸ்ரீகிருஷ்ணர் வாழ்ந்த வகையிலும் நகர் இன்று கடலுக்கு அடியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பொதுவாகவே 5000 வருடங்களுக்கு முன்பு கிருஷ்ணர் மாவுடன் நகரம் கடலுக்கு அடியில் உள்ளது”... நீங்க என்னடான்னா... இந்தியாவின் நடுவில் உள்ள “மதுரா” என்ற ஊரில் பிறந்தார்..னு சொல்ல வர்றீங்க.... இது எப்படி இருக்குன்னா.... “மோடி”...ன்னு பெயர் வச்சவங்க எல்லாம் “நரேந்திர மோடிஜி” ஆகிட முடியும்..னா, தற்போது இருக்கும் மதுராவில் கிருஷ்ணன் பிறந்தார்.. ... இது இங்க சுத்துற , எதுவும் தெரியாத, ஆனால் எல்லாம் தெரிஞ்சவர்தான்
துவாரகா வுக்கும் மதுராவுக்கும் வேறுபாடு ????தெரியாதா?
ஆரூராரே...உலகத்திலேயே நீ மட்டும்தான் அறிவாளி, படிப்பாளி...ன்னு நினைச்சிடாதீங்க.. . நான் சொன்னது இந்து புராணங்களில் சொல்லப்பட்ட யுகத்தின் பட்டியல்... அதாவது ”கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலி யுகம்.” இதில் கிருஷ்ணர் பிறந்ததாக சொல்லப்படுவது “துவாபர யுகம்” அப்படீன்னு முதல் வரியில் குறிப்பிட்டிருக்கிறேன்... நான் எந்த இடத்திலும் துவாரகாவும் மதுராவும் ஒண்ணு..ன்னு சொல்லவே இல்லையே...? “படிப்பது ராமாயணம், இடிப்பது ராமர் கோவில்”....ங்ற கதையா... பதில் போட்டிருக்கீங்க... திரும்பவும் சொல்கிறேன்.. இதிகாசப் புராணங்களில் சொல்லப்பட்ட யுகங்கள் பெயர்களில் ஒன்றான “துவாபரயுகம்”... கிருஷ்ணன் பிறந்த இடம் இன்றிருக்கும் இந்தியாவின் சமவெளி நிலப்பரப்பில் இல்லை... அது கடலில் உள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர். நீங்களும், உங்க ஆளுங்களும் இப்போது இருக்கும் மதுராவில்தான் கிருஷ்ணன் பிறந்தான்..னு சொல்றீங்க... வரலாற்று சான்றே இல்லை...
இங்கே ஹிந்துவா வேஷம் கட்டும் மூர்க்கன்ஸ் க்கு ஒரு வேண்டுகோள் ...... வெறுப்பின் அடிப்படையில் உண்டான ஆர்வக் குறைவு காரணமா ரொம்பவே அசடு வழியிறீங்க ..... சாயம் வெளுத்துப் போவுது ..... இனிமே இதுல கொஞ்சம் கவனமா இருக்கோணும் ..... ஓகேவா ????
அலகாபாத் என்ற பெயரை பிரயாக்ராஜ் என பெயர்மாற்றம் செய்து பல ஆண்டுகளாகிவிட்டது
முறையீடு செய்த முறை சட்ட வரையறையினுள் இல்லை என தீர்ப்பு சொல்கிறது. எனவே இது வழக்கிற்கு தியான தீர்ப்பாக எண்ணமுடியாது..
Please avoid misleading reporting giving ambiguous headline
சரியாக சொன்னீர்கள் திரு. ராமன் அவர்களே. தலைப்பு misleading the readers.
மசூதியை அகற்றக்கோரி புது வழக்கு வேண்டாம் என்றுதான் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று உள்ளே செய்தியை படித்தால் தெரிகிறது. ஆனால் தலைப்பு ஏதோ மொத்த வழக்கும் தள்ளுபடி போல் உள்ளது. பழைய வழக்குகள். இன்னும் நடைபெறுகின்றன. தலைப்பில் புது வழக்கு தள்ளுபடி என்று இருந்தால், தினமலர் உண்மையின் உரை கல்.
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
3 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
4 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
6 hour(s) ago | 11
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
9 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
11 hour(s) ago