வாசகர்கள் கருத்துகள் ( 25 )
விஜய், கமல், சீமான் யாருடனும் கூட்டணி வைத்து திமுகவுக்கு துரோகம் செய்யமாட்டார்கள் .....
அதிமுக-திமுக கூட்டணி வைத்தால் அது தவறு ..... அதற்காக திமுகவிடம் அனுமதி பெறவேண்டும் .... ஆனால் திமுக எந்தக்கட்சியுடனும் கூட்டணி வைக்கலாம் .....
குள்ள நரி, சிறு நரி
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில், வீட்டுவரி, தண்ணீர்வரி, சொத்துவரி,பத்திரபதிவு முத்திரை, மின்சாரம் கட்டணம், பால்விலை, தொலை துர பேருந்து கட்டணம், எல்லாமே கூடிவிட்டது...மிச்சம் சொந்தம் டாஸ்மாகிற்கு போகிறது....இதானால் கொள்ளைகள், கொலைகள் அதிகரிக்க, வாழிதெரியாது விழிபிதுங்கி நிற்கின்றனர்
அரசியலில் வளர்ந்த ஒரு மீனை, மற்றொரு வளர்ந்த சுறா விழுங்குவது இயல்பு. தமிழகத்தில் காங்கிரெஸ்ஸை விழுங்கிய சுறா தி.மு.க. இப்பொது இந்த சுறாவை விழுங்க பா.ஜ.க. தயார். எப்படியோ மாற்றம் வந்தால் சரி. மாற்றம் ஒன்றே மாறாதது.
மிஸ்டர் அமித் ஷா, போய் தமிழக GDP, Infant Mortality rate டேட்டா எடுத்து பாரு ஒய், தமிழகம் இந்தியாவில் முன்னோடி மாநிலம் என்று.
அப்படியே இளம் விதவைகள் எண்ணிக்கையும்...
இங்கு சிலர் மத்திய அரசு திருடர் கழக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். பொன்முடி, பாலாஜி ஆகிய இரு அல்லக்கை மந்திரிகளை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். உடனே நீதிமன்றங்கள் அவர்களை மொக்கையான காரணங்களை சொல்லி விடுவித்தன. பெரும்பான்மை ஆட்சியை கலைக்க முயற்சித்தால் நீதிமன்றம் தலையிட்டு தடுக்கும். வேறு வழியில்லை. அனுபவித்துதான் ஆகவேண்டும். பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருக்கும் ஊழல்வாதிகளை வெளியேற்ற சட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும். இப்போது ஆட்சியை களைத்தால் அனுதாப அலையால் மீண்டும் இதே கும்பல் ஆட்சிக்கு வரும். இன்னும் 12 மாதங்கள் ஆடுவதை வேடிக்கை பார்ப்பதுதான் ஒரே வழி. மக்கள் 2026-ல் சரியான முடிவெடுப்பார்கள் என்று நம்புவோம். அல்லது தலையில் துண்டை போட்டுக்கொண்டு இன்னும் ஒரு ஐந்து ஆண்டுகள் ஒப்பாரி வைபோம்.
unmaiayai பேசினால் அரசியலில் இருக்க முடியாது.
அமித்ஷா பொய்களைக் கூட உண்மை போலவே மற்றவர்கள் நன்றாக நம்பும்படி சொல்வதில் வல்லவர்!
தமிழ் வழியில் கல்வி என்ட்ரி கருணைத்தி காலத்திலே வந்தாச்சு யாரோ தவர்ண தகவல் சொல்லி உள்ளார்கள் போல
தமிழ் வழி கல்வி பற்றி உனக்கு பேச அருகதை உண்டா நீ கருத்து போடுகிறேன் பேர்வழி என்று தமிழை கொலை செய்வதை முதலில் நிறுத்து சம்பத்து...
சம்பத் குமார்.. கருணைத்தி, தவர்ண போன்ற வார்த்தைகள் தமிழில் இருக்கா?
இந்த ஆள் தமிழிலேயே மன்னிக்கவும் - தமிளிலேயே உளறுகிறார். முட்டுக்கொடுப்பதற்கும் ஓர் எல்லை உண்டு.