வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அப்படியே அடுத்த வருஷம் பொங்கலை தமிழகத்தில் வச்சு புடுங்க. எல்லா மாநிலங்களிலும் உங்கள் கை வரிசை காட்ட முடிகிறது ஏன் தமிழகத்தில் காட்ட முடிவது இல்லை.
என்ன செய்வது.... நியூயார்க்கில் இருக்கிறார்கள்
நவம்பர் 14, குழந்தைகள் தினம் என்பதும் அது நமது முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினம் என்பதும் அமீத் சாக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதுக்கு கொஞ்சமாவது படிச்சிருக்கணும். அவருக்கு இதை யாருமே சொல்லலை போல.
அன்று தான் அமித்ஷா பீகார் மக்களுக்கு அல்வா கொடுக்கப் போகிறாரா?
ஒருவேளை ஜவாஹர்லால் நேருவின் பிறந்த நாளை பீகார் மக்களுக்கு உண்மையான தீபாவளி என சொல்லுகிறார் போல.
வோட்டு திருடனுங்களுக்கு வருடம் முழுவதும் தீபாவளிதான்.
ஒட்டு திருட்டு பற்றி சொத்தை கருத்து முத்து கருத்து
ஓட்டு எண்ணிக்கை நவம்பர் 14 அன்று இருக்கக்கூடாது. அது குழந்தைகளின் மாமா என்று செல்லமாக அழைக்கப்பட்ட பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாள், குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ஓட்டு எண்ணப்பட்டால், பீகார் வாழ் பெற்றோரின் கவனம் தேர்தல் முடிவுகளின் பால் திரும்பிவிடும், பெற்றோரை நோக்கியிருக்கும் குழந்தைகள் ஏமாற்றம் அடைவர்.