வாசகர்கள் கருத்துகள் ( 3 )
சுரேஷ் கோபி பிரச்சனையை எடுப்பதற்கு முன் பாராளுமன்றத்தில் பொய்யான தகவலை கொடுத்த இங்கிலாந்து குடிமகன் ராகுல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அதற்கு பின் சுரேஷ் கோபி பிரச்சனையை பார்க்கலாம்....
நல்ல இருக்கு ஆனால் நடை முறைக்கு ஒத்து வரும் மா இரு சமூக மக்கள் ஏற்று கொள்ளவார்கள ?
அவர் சரியாகத்தான் கூறி இருக்கிறார். பழங்குடி இன மக்களின் கஷ்டங்களை உயர்சாதியினர் புரிந்து கொள்ள வேண்டும் மற்றும் உயர்சாதி என சொல்லப்படுபவர்களின் சிரமங்களை பழங்குடி இனர் புரிந்து கொண்டால் பிரச்சனை வராது என்ற நல்ல நோக்கில் கூறி உள்ளார். எதிர்கட்சிகள் எப்போதும் பிரிவினை செய்து லாபம் சம்பாதிக்கும் கூட்டமாகவே இருக்கிறது.