வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அங்கே மஹாராஷ்டிரா முதல்வர் ஃபட்னவிஸை ஷிண்டே மிரட்டியதற்கும் இங்கே பிரதமர் மோடி அவர்கள் சரத்பவாரை தாங்கிப் பிடித்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறோம்!
நடக்க முடியாதவனெல்லாம் பதவி வெறி புடிச்சி அலையறான். அங்கே இங்கே போய் வழுக்கி விழுந்து தடுமாறரான். தேவையா?
அனைவரையும் மதிக்கவேண்டும், அதிலும் நம்மை விட மூத்தவர்களை மிகுந்த மரியாதையுடன் நடத்த வேண்டும் என்ற பன்பில் வளர்ந்தவர் தலைவர் மோடி. இது எல்லாம் உபிஸ்கு புரியாது.
விறகு குச்சிகள் கட்டாக இருக்கும்போது உடைக்கமுடியாது. ஒவ்வொன்றாகத்தான் பிரித்துதான் உடைக்கவேண்டும் மோடிஜிக்கு இது தெரியாதா.
அதெல்லாம் சரி . இந்த ஆளு தன் மகளை மகாராஷ்டிராவின் முதல்வராக்காமல் கண்ணை மூட மாட்டாரு . இது மொழி விழா. அது அரசியல்
ஜெய் ஹிந்துஸ்தான் ......
கட்டிங் வாங்கிக்கொண்டு விட்டுவிடும் பாஜக .......
கான்கிரஸ் காரன் செய்த பணியை மக்களுக்கு நினைவு கூர்ந்துள்ளர் என்று நினைக்கிறேன்
மராட்டிய கட்டுமரத்தின் உடல் முழுவதும் விஷம் ....... குடும்பமே விஷக் குடும்பம் ....
மோடி அவர்கள் மயில் போல. மயிலுக்கு உணவு ஊட்டும் விடியோகூட பார்த்து இருப்பீர்களே. திராவிடப் பாம்போ, மராட்டிய விஷமோ இவரை ஒன்றும் செய்யாது. மோடிஜி ஒரு பாறை. முட்டி மோதினால் மோதுபவர் மண்டைதான் உடையும். புரிந்துகொண்டால் அனைவருக்கும் நல்லது.
மேலும் செய்திகள்
பூரிக்க வைக்கிறது!
24-Jan-2025