வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இதனால்தான் நீ உலகத் தலைவர்......உலகின் மிகப்பெரிய ஆளுமை நீ.....
இத்தாலி பப்பு.... உனக்கு சுட்டு போட்டாலும் இந்த பண்பு வராது.... நீயெல்லாம் LKG படிக்க தான் லாயக்கு.... அந்தளவுக்கு தான் அறிவு முதிர்ச்சி இருக்கிறது..... ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அது தாண்டா வளர்ச்சி.... ஆனால் பப்பு உனக்கு ஆள் வளர்ந்த அளவுக்கு அறிவு வளரவில்லை.... எந்த ஒரு உண்மையான குடிமகனும் தன் நாட்டை பற்றி குறை சொல்ல மாட்டான்.... நாட்டை விட்டு கொடுக்கவும் மாட்டான்..... ஆனால் நீ ???
Long Live Modiji. You are the greatest leader ever
அன்று குஜராத் முதல்வராக இருந்த பொழுது இருந்த அதே கரிசனம் பிரதமரான பின்னரும் கூட தொடர்வது மோடி மாறவில்லை என்பதற்கான அத்தாட்சி.
மோடி கரிசனம் பற்றி நல்லா தெரிஞ்சிக்கலாம்
மோடி கரிசனம் குறித்து நன்கு புரிந்துகொள்ளலாம்
மோடிஜி என்றாலே தன்னலம் கருதாத மிகப்பெரும் ஆளுமை.இந்த சாதாரண கிறுக்கு பப்பனுக்கு எப்பொழுது புரியப்போகுதோ
ராகுல் குதிப்பார். தனிமனித உரிமையை மீறிவிட்டார் . தொண்டர்கள் அவர் இஷ்டம் போல இருக்க விடவில்லை.... மோடிக்கு மக்கள் மீது அக்கறை இல்லை..... குறை சொல்ல வேண்டும் என்றால் எதையும் சொல்வார் ராகுல். மோடிக்கு வாழ்த்துக்கள்.
இதே திமுக தலைவர் அ . ராஜாவா இருந்தால், அதாங்க அந்த 2G ஊழல் பேர்வழி ராஜாவாக இருந்தால், உட்கார சொல்லு என்று வள்ளென்று குரைத்திருக்கும். கழக ஊழியர்களை மதிக்க தெரியாதவர்கள் திமுகவில் மட்டுமே உள்ளனர்.
மோடிஜி மனிதர்களை மதிக்க தெரிந்தவர். அவர்களுடைய எண்ணங்களை புரிந்துகொள்ளும் திறமை கொண்டவர். வாழ்க வளர்க பல்லாண்டு