வாசகர்கள் கருத்துகள் ( 30 )
என்ன தான் பிள்ளையாக இருந்தாலும்... மகனை பற்றி அவரது அம்மாவிடமே புகார் செய்தால் எப்படி.... அது தான் கட்சியை விட்டு நீக்கி விட்டார்கள்.
லங்காவில் ஒன்றரை லட்சம் தமிழ் உறவுகளை காவு வாங்கிய காங்கிரஸ் எப்படியாவது மண்ணோடு மண்ணாகினால் சரிதான் ...
ராகுல் கான் லே லாடாக்கின் அதிக பாதுகாப்பான இடத்துக்கு ஜோர்ஜ் சோர்ஸ் இந்திய எதிர்ப்பாளர்களின் முக்கிய ஆள் இத்தாலியில் இருந்து ஒரு வின்சி என்பவர் இரண்டு கென்யா நாட்டின் இஸ்லாமிய மாணவர்களுடன் ஏன் போனார் எப்படி அனுமதி கிடைத்தது என்பதை அறியதரலாமா?
இளைஞர்களை வளரவிட மாட்டாங்க. நிர்வாகிகளை நேரில் சந்திக்கமாட்டாங்க , ஆலோசனை, கருத்து எதுவும் கேட்கமாட்டாங்க, ஏதாவது எதிர்த்து பேசினா கட்சியை விட்டு நீக்கிடுவாங்க ஆனால் கட்சி மட்டும் ஜெயிக்கணுமாம் , என்னய்யா கட்சி இது , இந்த லட்சணத்தில் போனா , காங்கிரஸில் ஒருத்தரும் தேர்தலில் நிற்கவே வரமாட்டாங்க , அப்புறம் எப்படி ஜெயிக்கிறது. ???
இதுதான் கான்கிரஸ்
எது கான் ? எது கிராஸ் ??
இருநூறு குடுத்து கட்சியில் அடிமை மெம்பர் க்கு அப்ளை செய்யலாம்.
கேட்ட கேள்விக்கு பதில் இல்லாவிட்டால் ஒத்துக்கொள்ளாமல் மடைமாற்றம் செய்யலாமா ?
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து முகமது மொகிம் நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்பது செய்தி. இதில் என்ன மாதிரியான கட்சி விரோத செயல்கள் உள்ளது? திரு தரூர் MP போல பாஜக வைப் புகழ்ந்தாரா, அல்லது பிரதமர் மோடி அவர்களை புகழ்ந்தாரா அல்லது ராகுல் பப்புவுடன் பேசமாட்டேன் என்றாரா? 89 வயது மந்திரியாலும் இளவரசராலும் காங்கிரஸ் கட்சியை படுபாதாளத்திற்குப் போவதை காப்பாற்றமுடியவில்லை என்றுதானே கூறினார்.
முஸ்லிம் ஆதரவு கட்சியில் அவங்களுக்கே ஆப்பா? பாகிஸ்தானை கேட்டுத்தான் செய்தீர்களா? என்ன நடக்கிறது?
எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தின் வாக்குகளையும் அண்டிப்பிழைக்கும் ஈனப்பிழைப்பு நடத்தும் கட்சியல்ல காங்கிரஸ். எல்லோரையும் சமமாய் அரவணைத்துப்போகும் மேலான கட்சி
பொய் சொல்லலாம் ஆனால் ஏக்கர் கணக்கில் சொல்ல கூடாது.... இதை சின்ன குழந்தை கூட நம்பாது.... கான் கிராஸ் கட்சி என்றாலே கான் மற்றும் கிராஸ் ஆட்களுக்கு மட்டுமெ என்பது உலகம் அறிந்த உண்மை.
ஆதாரத்தோடு நிறுவுங்கள் பார்க்கலாம், காங்கிரஸ் எந்த மதத்திற்கு ஆதரவாக செயல்பட்டார்கள் என்று
Congress party is functioning like a typical Corporate company, by punishing the Whistle-blower.
இதுதான் கான்கிராஸ்.. அவர்கள் மாமன்னர்கள் எதுவும் சொல்ல கூடாது சொன்னால் இதுதான் நிலைமை
அவ்வளவு பதவி வெறி