வாசகர்கள் கருத்துகள் ( 9 )
சொல்வதெல்லாம் பொய்
நேர்மையாக சம்பாதிப்பவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். குறுக்கு வழியில் பணம் பார்ப்பவர்களே அதிகம் பேர். இவர்கள் புத்திசாலிகள் இருப்பார்கள்
pitchai eduppavar ennikkai ippam koodirukka? illa kuranjirukka ?
உழைத்து சம்பாதிச்ச ஆட்கள் விட ஏமாற்றி... லஞ்சம் வாங்கி... கொள்ளை அடித்து sambaarichavargal தான் அதிகம் இருப்பாங்க...
கடைசியா எழுதினுது தவறு. 10 லட்சம் (கோடி கிடையாது) பேரு, 50 லட்சம் மேல் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The rich get richer and the poor get poorer.
இரண்டு ஆண்டுகளில் முப்பதாயிரம் கோடி சம்பாதிட்டாராம் .
ஊ ஊ பீயி ஸ் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிடுறதா முடிவே பண்ணிட்டீங்களா ???? அவனுங்க தன்னுடைய வழித்துச் சுருட்டும் எஜமானர்களை நினைச்சே பார்க்க மாட்டானுங்க ..... அதானி, அம்பானி பத்தியே பேசிக்கிட்டு இருப்பானுங்க .....
, பாரதம் ஏழை நாடு அல்ல என்பது நிருபணம் ஆகி விட்டது.