வாசகர்கள் கருத்துகள் ( 12 )
அவிங்களை கொண்டு வர காண்டிராக்டை ஏர் இந்தியாவுக்கு குடுத்துரலாம். பல வருஷங்கள் ஃப்ளைட் வரும்படி கேரண்ட்டி. US ரிடர்ன் பெஷல்.
நீயே ஒரு திருட்டு goon என்ற தெரிகிறது
இந்தியர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படுத்துவதுதான் மோடி அரசின் வேலை . பின் அதில் குளிர் காய்வது வழக்கம்
மோடி ஆட்சியில் இந்தியர்களுக்கு எதையும் தாங்கும் இதயம் வேண்டும்
அவர்களை சுதந்திரமாக இருக்க விட்டால் நல்லதல்ல. கூட வந்த பாதுகாப்பு வீரர்களை சிறை பிடித்து விமானத்தையும் கடத்த வாய்ப்பு உள்ளதே. ஆத்திரக் காரர்கள் எதையும் செய்வார்களே?
திருப்பி அனுப்பப்பட்டவர்கள் கைவிலங்கோடு மிலிட்டரி விமானத்தில் ஏறுவது வீடியோவில் உள்ளது.ஆனால் அவர்கள் நடந்து செல்லும்போது கால்விலங்கு போடவில்லை.ஏறிய பிறகு போட்டிருப்பதற்கு வாய்ப்பில்லை.
ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட இந்தியர்கள் திருட்டுத்தனமாக அமெரிக்காவில் உள்ளார்கள். அனைவருக்கும் சிங்கப்பூர் போன்று மொட்டைபோட்டு, பின்பக்கத்தில் மூன்று அடி போட்டு வரிக்குதிரையாக மாற்றி அனுப்பிவிடுங்கள். அப்போது தான் திருந்துவார்கள். இல்லையெனில் அடுத்த பிளைட் ஏறி அமெரிக்கா வருவார்கள். ஜாக்கிரதை.
ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய அம்சமே சட்டவிரோத குடியேறிகளை சிறை பிடிப்பேன் நாடு கடத்துவேன் என்பதுதான்.இந்தியாவிற்கு மட்டும் விதிவிலக்கல்ல...நம்ம ஆளுங்கதான் மோடிஜி ட்ரம்ப்போட நண்பர்..கமலா ஆண்டி இந்திய பெண் என்று அலப்பறை செய்தது.
வெளியேற்றப்படுபவர்கள் என்ன தமிழக மீனவர்களா , மத்திய பாஜக அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு?எல்லோரும் வட இந்தியர்கள், அதிலும் குறிப்பாக குஜராத்திகளும் பஞ்சாபிகளும் தான். அதனால் தான் மத்திய பாஜக அரசு இந்த விஷயத்தில் அதிக அக்கறை காட்டுகிறது!
கோபாலபுர கொத்தடிமையான உங்களுக்கு எல்லாமே இப்படித்தான் தெரியும்
வேணுகோபால் உனக்கு சுரணை இல்லை.
சூடும் சுரணயும் ரெண்டும் இல்லாத ஜென்மம்