வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இந்தியாவிலுள்ள முதல் 100பணக்காரர்களுடைய combined wealthசொத்துக்களை சேர்த்தால் அதன் மதிப்பு இன்றைக்கு 1.1 டிரில்லியன் ஆம். அது 2019 ஐ விட 2 மடங்கு அதிகம் என்பதும் செய்தி.
Always Ratan Tata is No.1 in India wealth
சொம்மா அள்ளிவிடாதீங்கயா, கேக்குறவன் கேனய்யன்னா கருணாநிதிதான் மகாத்மா என்று அடிச்சி உடுவீங்களே. கட்டுமர கம்பெனியை விட பணக்கார கம்பெனியா இந்த ரிலையன்ஸ் கம்பெனி.
இந்தியாவின் 70% பணம் ஒரு 100 பேரிடம் தான் செல்கிறது என்பதை தான் இது காட்டுகிறது 70% பணம் 1% மக்களிடம் நாடு நல்ல முன்னேற்றம் அடைந்து விடும்
அரசியல்வாதிகள் தான் அவர்கள் சொத்தின் உண்மையை சொல்வதில்லையே. அவர்கள் பணம் வெ ளிநாடுகளில் பதுங்கி இருக்கலாமே இங்கு யாருக்கும் உதவாமல். வாழ்க்கையில் எல்லோருக்கும் முன்னேற் வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. எதுவுமே ஒரு நாளில் நடந்துவிடுவதில்லை. மனநிம்மதி பணத்தாலும் வாய்த்து விடுவதில்லை.
அடுத்த வருடம் அதானி அம்பானியை தாண்டி செல்வார் என்பதில் சந்தேகமில்லை. இந்திய முதலாளிகள் சக்கை போடு போடுகிறார்கள். பிஜேபியின் இந்தியாவில் பொருளாதார வாளர்ச்சியை இது காட்டுகிறது. ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படக்கூடிய விஷயம் இது.
போச்சுடா இன்னிக்கு பப்புவுக்கு தூக்கமே போயிடும். இன்னும் புலம்புவார். இது பொறாமையின் வெளிப்பாடு, மற்றும் தேர்தல் நிதி எதிர்பார்த்த அளவுக்கு கொடுக்காமல் போனதும் காரணம். செய்திகளில் புலம்பல் ஏகத்துக்கு இருக்கும். ப்ளட் பிரஷர், தூக்கமின்மை, உணவு உட்கொள்ளாமல் தடுமாற்றம், அஜீரண கோளாறு, இப்படி பல வகைகளில் ராகுல்காந்தியின் உடல் நிலை பாதிப்பதற்கு இந்த செய்தியே காரணமாக இருக்கும்.
பாராட்டுக்கள், ஒரு இந்தியன் அதுவும் எந்த ஒரு மூலதனமும் இல்லாமல் பதைவியை மட்டுமே வைத்துக்கொண்டு , லஞ்சம் வாங்கி , பினாமி பெயர்களில் சொத்து வாங்கி, மருத்துவக்கல்லூரி, பொறியில் கல்லூரி, வெளிநாட்டில் வியாபாரம் என்று இல்லாமல் ஏதோ ஒரு வியாபாரம் என்று செய்து முன்னுக்கு வருகிறார் என்றால் பாராட்டுக்கள், வந்தே மாதரம்
குடும்பம் இந்த லிஸ்டில் இல்லையா?