வாசகர்கள் கருத்துகள் ( 5 )
சோதனை ஓட்டம் நடத்தப்படுவதே பிற்காலத்தில் உண்மையான பயன்பாட்டின் போது ரயிலின் ஓட்டம் பாதுகாப்பாக இருக்கணும் என்பதற்காகத்தான். ஏதோ ஒரு குறை ஏற்பட்டு உள்ளது அதை ஆராய்ந்து, சரி செய்து ஒன்றுக்கு இரண்டாக சோதனை செய்து பிறகு மக்கள் பயன்பாட்டிற்கு விதுவதுதான் ஒரு சிறந்த பரிசோதனை மற்றும் நடைமுறை. இதில் குறை கூற ஒன்றுமே இல்லை.
mono rail is failure model.
இப்படி கோவிந்தா கோ-விந்தா ஆயிடிச்சி
எத்தனை நூறு கோடி கொள்ளையடிச்சானுங்களோ
ஊழல். சீனா நமக்கு எதிரியாக இருந்தாலும், அவர்கள் வளர்ச்சிக்கு முன்பு நாம் மிகவும் கம்மிதான். போனவாரம் சீனாவில் மணிக்கு 800 km வேகம்/ தூரம் செல்லும் அதிவிரைவு புல்லட் ரயில் விட ஆயத்தமாகி இருக்கின்றனர். இப்பொழுது உள்ள ரயில்கள் மணிக்கு 600 km வேகம்/ தூரம் செல்லும் அதிவிரைவு புல்லட் ரயில் இருக்கிறது சீனாவில்.