வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மும்பையில் இருந்து நியூயார்க் போக இந்த ரூட்டே கிடையாதே... வழியில் துபாய் மாதிரி விமான பெரிய விமான நிலையங்கள் இருக்குறப்போ ஏன் பொள்ளாச்சி போயி புளியம்பட்டி போயிருக்கு... ம்ம்ம்ம்ம்
இது போன்று மிரட்டல் விடும்
மத்தியில் சிறப்பாக ஆளும் பாஜக அரசை கவிழ்க்க இப்படி வெடிகுண்டு மிரட்டல், ரயில் தண்டவாளத்தில் காஸ் சிலிண்டர் வைத்தல், ரயில்களை கவிழ்க்க சதிச்செயலில் ஈடுபடுதல் மற்றும் பல நாசவேலைகளை செய்வது வேறு யாருமல்ல. நம் நாட்டில் உள்ள தேச துரோக அரசியல்கட்சியினர் மற்றும் அவர்கள் பால் கொடுத்து வளர்க்கும் வெளிநாட்டு விஷப்பாம்புகள். அவர்கள் எல்லோரையும் நசுக்கவேண்டும், நிம்மதி வேண்டுமென்றால்.
கள்ளக்குடியேறிகளின் கைவரிசை. இவர்களின் கொட்டத்தை அடக்க சர்வாதிகாரமே சிறந்த உபாயம். எல்லைமீறுபவனை சரமாரியாக அவனின் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து அதன் பின்னணியை ஆராய்ந்து அந்த திருட்டுப்புத்தி அரசியல் கட்சிக்கு பூட்டு போடவேணும் . ஒரு முடிவுகட்ட சவுதியில் உள்ளது போல நாசக்காரர்களின் கொட்டத்தை அடக்க தண்டனை இருக்கவேணும். இல்லையேல் இந்த பிரச்சனை தொடர்கதை யாகிவிடும் .
மேலும் செய்திகள்
வாழ்த்துக்கள் டேனியல் பெலிசோ!
11-Oct-2024