வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இதில் தவறு ஒன்றும் இல்லை இந்தியாவில் உள்ள மாநிலங்களால் அனைத்தும் வெவ்வேறு மொழி கலாச்சாரம் பண்பாடு உடையவை அந்தந்த மாநிலத்தின் மொழி கலாச்சார உணர்வுகளை மதிக்க வேண்டும் இருக்க முடியும் இந்தியா ஒரே நாடு அல்ல பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் இதுபோல ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக கொடிகள் ஒதுக்கலாம்
அப்படியே ஒவ்வொரு மாநிலத்தையும் தனி நாடாக அறிவித்து விடலாம். தனித்தனி தேசிய கீதம் வைக்கலாம். மாநிலம் விட்டு மாநிலம் செல்ல பாஸ்போர்ட் விசா வைக்கலாம். முதலமைச்சர்கள் பிரதம மந்திரி ஆகலாம். மாவட்டங்களுக்கு முதலமைச்சர்கள் பதவி கொண்டு வரலாம். பின்னர் இன்னொரு 50 வருடங்கள் கழித்து அந்த அந்த மாவட்டங்களை தனி நாடாக அறிவித்து அதற்கு தனி கொடி தேசிய கீதம் கொண்டு வரலாம். பிறகு முதலிருந்து மீண்டும் படிக்கவும்.......
சீமான், புதிதாய் வந்துள்ள விஜய் போன்றோர், ஆண்டாண்டு காலமாய் ஆட்சி நடத்தும் திக திமுக அதிமுக போன்றோர் இதை போன்ற கொள்கைகளினால் தான் தமிழகத்தை கட்டமைத்துள்ளனர் அல்லது உருவாக்க முயல்கின்றனர். மாநிலத்திற்கு ஒரு கூட்டம் இப்படி இயங்கி கொண்டுள்ளது. இதில் நாகா குழு ஒன்றும் புது கொள்கையுடன் வந்துவிடவில்லை.
தேசிய மதம் என்பது இயற்கைப் பாதுகாப்பு. ஹிந்து ஜைனம் சீக்கியம் ஃபார்ஸி ஆகியவற்றை பாரத தேசிய மதங்கள் ஆக அறிவிக்க வேண்டும். மொழிவாரி மாநிலப் பிரிவுகள் கலைக்கப்பட்டு மாநில மறுசீரமைப்பு முக்கியம். ஒற்றை மொழி ஆதிக்கம் இன்றி இரண்டு அல்லது மூன்று மொழிகள் இருக்கும் படியாக பிராந்திய பிரிவு முறை வேண்டும். இந்தியா முழுமைக்கும் 12 பிராந்தியங்கள்போதுமானது.. இல்லை என்றால் ஒரே மொழி பேசும் ஒற்றை மாநிலம் இரண்டு அல்லது மூன்று ஆக பிரிக்கப்பட வேண்டும்.. இல்லை என்றால் பிரிவினை வாத இயக்கங்கள் வளரும்...
இது வெளிநாட்டு சதி என்றுதான் நான் நம்புகிறேன்
Deep state led interventions in Nagaland and manipur needs urgent course correction.
நாக ஆயுத குழுவின் படி, நாக இந்தியாவின் ஒரு பகுதியில்லையாம். பின் இந்தியாவிடம் தனி கொடி, தனி சாசனம் ஏன் கேட்க வேண்டும்?. அது இந்திய பகுதி. பிரிவினை கோஷம். ஒன்றுபட்டு வாழு. அல்லது ஆய்தம் எந்தி மடிய வேண்டும். இனி பழைய பாரதம் உருவாகும் காலம். உலக நாடுகள் பிரிவினை வாதிகளை அழிக்க வேண்டும். அங்கீகரிக்க கூடாது. பாக், ஆப்கான்.. போன்ற அங்கீகாரம் ரத்து செய்ய வேண்டும். இந்தியாவில் இணைக்க வேண்டும். அதிக அக்னி வீர், பெண் பிரிவு உருவாக்க வேண்டும்.
Well said ?
இவர்களுக்கு ஒரு முடிவு கட்டவேண்டியது அவசியம்.
இந்த தனிக்கொடி கேட்கும் நாகா குழு வுக்கும் மணிப்பூர் பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம்?? .... மணிப்பூர் மணிப்பூர் என்று கூவும் சமூக நீதி மத சார்பின்மை விடியல் திராவிடங்க .
இதன் பின்னணியில் மதம் மாற்றிகள் ..எங்கெல்லாம் மதம் மாற்றம் நடக்குதோ அங்கெல்லாம் இது போன்ற பிரச்சனை ஆரம்பம் ....
மத அற்ற தடை சட்டம் தேவை இல்லையேல் இந்தியா துண்டாகும்