வாசகர்கள் கருத்துகள் ( 16 )
போதும் போதும், அடுத்த ஜனாதிபதி பதவி உங்களுக்கு தான்!
நல்ல மாற்றம் என்றால் திராவிட கட்சிகளுக்கு ஒத்துவராது, அறிவை உருவாக்காத ஏட்டு கல்வி தான் வேண்டும் என்று அடிமை சிந்தனையோடு தமிழக மக்கள் இருக்க வேண்டும் என்பது தான் திராவிட மாடல் விடியல் ஆட்சியின் லட்சியம்.
பள்ளி கல்லூரிகளில் யோகா, பிராணாயாமம், தியானம், இயற்கை விவசாயம், தமிழர்களின் இயற்கை வைத்தியம் போன்ற பாடங்களை அறிமுகப்படுத்தினால் தான் மாணவ மாணவியர் - அப்துல் கலாம், ராமானுஜம் போன்று சிறந்த அறிவாளிகளாக மாறுவார்கள்
முதலில் ஒழுக்கம், உண்மை, நேர்மை போன்ற நற்பண்புகளை கற்றுக்கொடுக்க வேண்டும்.
மாற்றம் இல்லை ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்.
போக்கத்தவனுங்க கூட்டம் தான் தேசிய கல்வி கொள்கையை தலையில் தூக்கி கொண்டாடுவானுங்க. இன்னும் 50 ஆண்டுகள் பின்னோக்கி இழுக்கும் வேலையை ஆரம்பிச்சிருக்கானுங்க
கைநாட்டு நாராயண முத்து
தேசிய கல்விக்கொள்கை பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தும் திமுக போன்ற எதிர்க்கட்சிகளுக்கு.
தேசிய கொள்கையில் சில மாநிலங்கள் அரசியல் காரணங்களுக்கு உடன் படுவது இல்லை. தேசிய கொள்கையை மாநிலங்கள் முழுவதும் மறுக்கலாம். ஆனால் உச்ச நீதிமன்றம் தீர்வை மாநில உயர் நீதிமன்றம் அனைத்தையும் ஏற்று தான் ஆக வேண்டும். இந்த விதண்டாவாதம் முடியும் வரை சிறு மாற்றம் கூட ஏற்படாது. அரசியல் சாசனத்தில் இல்லாத நிர்வாக மாநிலங்களை சுய அதிகார அமைப்பாக மாற்றி மாநிலநிர்வாகம், மத்திய அரசு மோதல்களை உருவாக்கிய பெருமை உச்ச நீதிமன்ற நீதிபதிகளை சேரும். பாதிப்பு மக்களை சேரும். அரசு நிர்வாக முறைகளை நீதிபதிக்கு சொல்ல தயங்கிய சூழ்ச்சி வழக்கு அறிஞர் பலரை சேரும். தடுக்க தவறிய ஊழல் உயர் அதிகாரிகளை சேரும்.
நல்லது நடக்கத்தான் இங்கே யாரும் விட மாட்டாங்களே
எது நல்லது ?
it's ok, but is it implemented in tamilnadu? if no what will be the remedy
தமிழ்நாட்டில் ஊழல் திராவிடக்கட்சியை விரட்டி - அண்ணாமலை போன்ற படித்த, தேசபக்தி மிகுந்த தன்னலம் இல்லாத ஒருவரை முதல்வராக அமர்த்தினால்தான் தேசிய கல்விக்கொள்கை சரியாக அமல்படுத்த முடியும்.
கல்வி மாநிலங்களின் உரிமை. அந்தந்த மாநில கலாச்சாரத்துடன் இணைந்து வளர்வதுதான் கல்வி. பல கலாச்சாரங்களின் தொகுப்புதான் இந்திய கலாச்சாரம். வடமாநிலங்களில் கலாச்சாரம் மட்டும்தான் இந்திய கலாச்சாரம் அல்ல. இதை உணர்ந்து மாநில கல்வி கொள்கையை வலுப்படுத்தி வளம் பெறச்செய்யவேண்டும்.
கல்வி மத்திய மாநில பொது பட்டியலில் உள்ளது. உபயம் உங்க கூட்டாளி காங்கிரஸ் கட்சி. அவர்களுடன் பத்து நெடிய ஆண்டுகள் கூட்டணி ஆட்சி நடத்திய போதும் திமுக மாநிலப் பட்டியலில் சேர்க்க முயற்சிக்கவில்லை. இப்போது கேட்பது ஏன்?