வாசகர்கள் கருத்துகள் ( 6 )
நமக்குள்ளேயே எதிரிகள் இருக்கிறார்கள். முனிவர்களையும் அவர்களின் தவம் மற்றும் யாகங்களையும் காப்பதற்காகவே ராமர் அரக்கர்களை வேட்டையாடினார்.
உண்மைய சொன்னா எப்பவும் பிரச்சன்னை தான்....
நான் ஒரு ஹிந்து மற்றும் மாமிசம் சாப்பிடுபவன். தீவிர மத நம்பிக்கை உடையவன். இந்த கருது தவறு போல எனக்கு தெரியவில்லை. வேட்டையாடுவது அரச வம்சத்தில் பிறந்த அனைவரும் செய்யவேண்டிய ஒரு கலை. அது தான் அவர்களின் போர் பயிற்சிக்கு உதவும். வேட்டையாடும் உயிரை உண்பது தான் சிறந்தது. சைவம் என்ற கொள்கை சங்கராச்சாரியார் அவர்களுக்கு பின் தான் தீவிரமாக பின்பற்றப்படுகிறது. இன்றும் வங்கத்தில் உள்ள பிராமணர்கள் மீன் சாப்பிடுவர். மாமிசம் சாப்பிடுவது ஒன்றும் பாவம் இல்லை அதுவும் ஒரு தர்மமே.
ராமர் கோவில் வரும் இந்த நேரத்தில் எதையாவது சொல்லி அந்த நிகழ்ச்சியை சிறுமை படுத்த ஒரு கூட்டம் தயாராக உள்ளது.
இவர் சொன்னதில் தவறு இல்லை
இதுவா உங்களுக்கு ரொம்ப முக்கியம், ராமர் சைவம் சாப்பிட்டாரா, அசைவம் சாப்பிட்டாரானு ஆராய்ச்சி பண்றயே இது உனக்கு தேவையா? வீணாக ஹிந்துக்களிடையே பிரிவினையை உண்டுபண்னாதே. அந்தக்காலம் தொட்டு இந்தக்காலம் வரை வரலாற்றில் ஏதாவது பிழைகள் இருந்தால் அதை திரித்து எழுதியிருப்பார்கள், ஆனால் அதில் உள்ள நல்ல சாராம்சங்களை மட்டும் எடுத்துக்கொள். நதி மூலம் ரிஷி மூலம் பற்றி பேசவே கூடாது ஏனென்றால் அதை நான் இங்கு சொல்ல விரும்பவில்லை. உனக்கு தெரியலைன்னா தெரிந்த யாரிடமாவது கேட்டு தெரிந்து கொள்.
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
3 hour(s) ago | 1
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
8 hour(s) ago | 2