வாசகர்கள் கருத்துகள் ( 9 )
உடம்பில் இத்தாலிய ரத்தத்தோடு உலாவும் தேசத்துரோகி பப்பூ இதை உணர்வாரா
நாட்டு நலனை கருத்தில் கொண்டு, இந்தியாவுக்கு எதிராக, நெருக்கடி உத்தியை கையில் எடுத்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிராக மத்திய அரசுக்கு மக்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும், என முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவார் கூறியுள்ளார். அவரின் கருத்து வரவேற்க தக்கது ஒட்டுமொத்த இந்திய மக்கள் தொகையும் அமெரிக்க பொருளை பயன்படுத்தாமல் இந்திய பொருட்களை மட்டும் பயன்படுத்தினால் ட்ரம்ப் தானாகவே அடங்கிவிடுவார் அதில் எந்த சந்தேகமும் இல்லை..
Absolutely When a respected leader like Sharad Pawar calls for unity, its high time Rahul Gandhi stops playing politics and stands firmly with Indias interests. National challenges require national solidarity, not division.
நம்ம விடியல் தலைவர் கருத்தை கேட்டு பதிவு செய்யுங்கள்....
என்ன இருந்தாலும் சரத்பவார் உடம்பில் ஓடுவது 100% இந்திய ரத்தம்,இத்தாலிய ரத்தம் ட்ரம்பை தான் ஆதரிக்கும்.
Welcome Power ji Congrats foe your patriotic statements
ஐயா, ட்ராக் மாறி ஓடுதே.... மோடிக்கு ஆதரவாக தெரிவிக்காமல் விட்டால் நம் பிரிவினை சாயம் வெளுத்து விடும் போல் உள்ளதே. ..... நம் பழைய ஆயுத்தை எடுத்து விட வேண்டும்...... ஓகே.... இந்தி ஒழிக.... இந்தி ஒழிக....
உங்களுக்கு புரியுது. சசி தரூருக்கு புரியுது, ஆனால் அந்த ராகுலுக்கு புரியவில்லையே தமிழக முதல்வர் மத்திய அரசின் செயல்கள், திட்டங்கள் எல்லாவற்றுக்கும் எதிர்மறையான விமர்சனம் செய்வார். ஆனால் இந்த வசூல் ராஜா ட்ரம்பின் அதிக வரி அறிவிப்புக்கு இதுவரையில் ஒன்றும் கூறவில்லை.
மக்கள் அனைவரும் கண்டிப்பாக ஆதரவளிப்பார்கள்.... ஆனால் உங்கள் புள்ளி வைத்த இந்தி கூட்டணி ஆட்கள் ஆதரவு தெரிவிப்பார்களா ???
மேலும் செய்திகள்
அமெரிக்க வரி விதிப்புக்கு அடிபணிய மாட்டோம்!
08-Aug-2025