வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நிட்டை வைத்து அரசியல் செய்ய எதிர்க்கட்சிகள் துடிக்கின்றன. அதற்கு அவல் கொடுப்பதை போன்று மத்திய அரசு எதுவும் வெளிப்படையாக சொல்ல தேவை இல்லை. வேண்டுமென்றால், அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்று கதறட்டும். நீதிமன்றம் கேட்டால் மட்டுமே, மத்திய அரசு பதில் சொல்லவேண்டும். எதிர்க்கட்சிகளின் பொய்குற்றச்சாட்டுகளுக்கு எந்த பதிலும் சொல்லத்தேவை இல்லை. ரெண்டுநாளில் கதறிவிட்டு, அவர்களே அமைதியாகிவிடுவார்கள். பிறகு ரெண்டுநாளில் அடுத்த பொய் பிரச்னையை பற்றி பேசத்தொடங்கி விடுவார்கள். பொய் குற்றச்சாட்டுக்கு பதில் சொன்னால், எதிர்பேச்சு பேசிக்கொண்டிருப்பார்கள்.
குற்றவாளிகளை பாதுகாப்பதே நீங்கள் தானே.
குற்றவாளிகள் உருவாகும் வரை என்ன செய்துகொண்டு இருந்தீர்கள்? எப்போதுமே போஸ்ட்மார்ட்டம் தானா? மரணம் நிகழாமல் தடுக்கவே மாடீர்களா?
கிழிச்சீங்க.... அங்கே வேலை செய்யுறவங்க எல்லாமே உங்க ஆளுங்கதானே... உங்க சீட்டைக் கிழிச்சுறப் போறாங்க
அதுதான் நடக்கும். குற்றவாளிகளை இவர்களால் தூக்கில் போட முடியுமா?
மேலும் செய்திகள்
ஒடிஷாவில் நீடிக்கும் கனமழை இருவர் பலி; இருவர் மாயம்
2 hour(s) ago
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
2 hour(s) ago | 1
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
2 hour(s) ago