வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இல்லை. இந்த ஆண்டு தேர்வு முறை எளிதாக்கப்பட்டுள்ளதாக தேசியதேர்வு முகமை தெரிவித்துள்ளது
ஆமாம் ஆமாம் ... அவ்ளோ பெரிய படகுக்கு கீழ ஜஸ்ட் 4 5 ஓட்டை இருந்தால் அது ஒன்னும் பெரிய விஷயம் ல்லை ..சகஜம்தான்
ஒரு மாணவனின் திறமை என்பது ஒவ்வொரு ஆண்டும் அவன் பெற்ற மதிப்பெண் மூலமே தெரியும். எனவே 10, 11, 12 ஆண்டு தேர்வு மதிப்பெண் மற்றும் ஆன்லைன் தேர்வு மதிப்பெண் சேர்த்து கணக்கில் எடுத்து கொண்டால் மட்டுமே மாணவனின் உண்மையான தகுதி தெரியும். மாணவன் கோச்சிங் சென்டர் செல்லாமலே மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கும். திறமையான மருத்துவர்களும் கிடைப்பார்கள்
இந்த தேர்வை முழுவதும் ஆன்லைன் முறையில் நடத்த வேண்டும். சென்ட்ரல் ஸர்வர் ஒன்றில் மட்டுமே கேள்வித்தாள் அனுப்பி ஆன்லைனில் தேர்வு எழுத வைத்து உடனுக்குடன் மதிப்பெண் தெரிவித்து விட்டால் இவ்வாறு பிரச்சினை வராது. ஆனால் அத்தனை பேருக்கும் கம்ப்யூட்டர் மையம் கிடைப்பது கடினம்
இதற்கு முழுக்க முழுக்க பாஜக அரசை மட்டும் பொறுப்பாக்க முடியுமா ???? திமுக அங்கம் வகித்த காங்கிரசின் யூ பி ஏ ஆட்சியில் நீட் தேர்வினை திமுக கேள்வியே கேட்காமல் ஆதரித்தது ...... முறைகேடுகளில் சம்பந்தம் இல்லாமலா இது நடந்தது ????
இதற்கு தொடர்பில்லாத உளறல்۔ தேவையில்லாமல் திமுக வை குறைபவர்
பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் 99 மார்க் எடுத்துள்ளனர். ஆனா சிலர் முழு மார்க் எடுத்தது மட்டுமே விவாதிக்கப்படுவது ஏன்? எல்லோரும் 720 க்குக் கீழ் ஏதோ ஒரு மார்க்கைத்தானே எடுக்க முடியும்? 23 லட்சம் பேரை 720 ஆல் வகுத்துப் பாருங்கள்.
அந்த காலத்திலிருந்தே வினாத்தாள் ஒருசில இடங்களில் கசிவது இயற்கை தான். ஒரு பெரிய மைதானத்தில் ஒரு சில இடங்களில் களை முளைக்கும் தான். அதற்காக மைதானத்தையே கொளுத்தவேண்டிய அவசியமில்லை. அதை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை.
எத்தனை முறை தேர்வை மீண்டும் நடத்தினாலும் பெற்றோர்களிடையே நேர்மைத் தட்டுப்பாடு குறைபாடு இருக்கும் வரை முறைகேடுகள் தொடரும். தென்னகத்தில் விஞ்ஞான முறையில் தவறு செய்கிறார்கள்.அதனால் மாட்டிக் கொள்வது அபூர்வம். வடக்கே அவ்வளவு திறமை கிடையாது.
இதற்கு பெற்றோர், அரசியல் வியாதிகள் நடத்தும் கோச்சிங் சென்டெர்ஸ், மக்களின் பேராசை
நீதிபதிகள் சொன்ன வார்த்தையை இங்கே உள்ள திராவிட மாடல் ஆட்சியாளர்கள் சிந்திக்கணும். நீட் தேர்வின் புனித தன்மை ..எப்படிப்பட்ட அருமையான புனிதமான வரிகள்... சபாஷ்.. நீட் தேர்வை ரத்து செய்யணும் என்று துடிப்பவர்கள் நீட் தேர்வின் அருமையை உணராதவர்கள். மருத்துவ படிப்பை வியாபாரமாக்க துடிக்கின்ற பணப்பேய்கள் என்றுதான் சொல்லணும். எங்கேயோ ஒரு தப்பு நடந்துவிட்டது என்பதற்க்காக நீட் தேர்வின் புனிதம் பாதிக்கப்பட கூடாது
கடந்த 8 ஆண்டுகளில் மொத்தமாக 7 பேர் மட்டுமே முழு மதிப்பெண் பெற்ற நிலையில், இந்த ஆண்டு 67 மாணவர்கள் முழு மதிப்பெண்ணான 720 மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிலும், ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு மையத்தில் தேர்வு எழுதியவர்களில் 6 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதற்கெல்லாம் மேலாக 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் கூட, நீட் தேர்வில் 700-க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றிருப்பது நீட் தேர்வு என்பது குளறுபடிகளின் உச்சமாக இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது
தேர்வு சிலபஸ் பதினைந்து சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது தேர்வை எளிதாக்கி அதிக மார்க் வாங்க உதவியுள்ளது. இரண்டாவதாக அடுத்தடுத்த தலைமுறை மாணவர்கள் இன்னும் புத்திசாலிகள் என்பது. தமிழகத்திலும் ஒரே பள்ளி மாணவர்கள் முதல் இரண்டாம் ரேங்க் வாங்கிய வரலாறு உண்டு. ஒரே பள்ளியில் படித்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவ இடங்களைப் பெற்றதும் நடந்தது.
மேலும் செய்திகள்
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
2 hour(s) ago
ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள மாஜி டி.ஜி.பி., தாமஸ்..
2 hour(s) ago
தேசத்திற்கான 100 ஆண்டு சேவை: பெரும் சவால்கள்
4 hour(s) ago | 1