வாசகர்கள் கருத்துகள் ( 8 )
எப்பா பி. ஜே. பி காரர்களும் ஊழல் செய்வார்களா? செய்தால் என்ன நடக்கும்? வாசிங் மெஷினில் போட்டு சுத்தம் ஆக்கி விடுவார்கள். ஏன் அஜித் பவார் செய்யாத ஊழலா... இப்ப பி. ஜே. பி உடன் கூட்டணியில் இல்ல? அது மாதிரி தான்
குன்ஹாவை போட்ருக்காங்க என்றால் ஏதோ பிளான் பண்ணியிருக்காங்க , சரிதானே
குன்கா நேர்மையனவர் இல்லை ஜே ஜே வழக்கு தீர்ப்பு எடுத்து காட்டு
குன்ஹா நம்ம ஊர் ராஜன், சந்துரு மாதிரி பயன்படுகிறார்
தி. ம. வாசகர்கள் ஸ்டைலில் சொல்வதானால், 200 ஓவா கொத்தடிமைகள் முட்டுக் கொடுக்கிறார்கள் " - எழுதும் போது எனக்கே சிரிப்பு வருகிறது. ஊழல் யார் செய்தாலும் ஊழல் தான். இதில் எந்த justification ம் சரியல்ல
எடி முழுக்க கைசுத்தமானவர் என நான் சான்றிதழ் கொடுக்கவில்லை ஆனாலும் கோவிட்19 பரவல் அதி வேகமாக இருந்து அன்றாடம் பல்லாயிரக்கணக்கான பேர் இறந்து கொண்டிருந்த வேளையில் பொறுமையாக டெண்டர் விட்டு பரிசோதனை சாதனங்களை வாங்குவது கொள்முதல் செய்வது என்பது இயலாத காரியமாக இருந்தது.ஒரே நேரத்தில் பல நாடுகளில் கிராக்கி இருந்ததால் உற்பத்தியாளர்களும் இஷ்டத்துக்கு கூடுதல் விலை கூறினர். பொதுமக்களுக்கு மனமுவந்து உதவிகள் செய்யப் போய் தங்களது பெயரை எடுத்துக் கொண்ட அரசியல்வாதிகள் ஏராளம். அந்த விஷயத்தில் இவரும் ஒருவர்.
காங்கிரஸ் ஊழலைவிட கூடவா, குறைச்சலா?
மேல.பி.சே.பி ஆட்சி அச்சம் இல்லை