வாசகர்கள் கருத்துகள் ( 11 )
முதலமைச்சர் வெளிநாட்டு கும்பலை நம்புகிறார் எத்தனை நம்மவர்கள் நாட்டில் உள்ளனர்
சட்டத்தை மொதல்ல ஒழுங்கா நடத்த வேண்டியவங்களே இப்படி பல குற்றங்கள செஞ்சிகிட்டு இருக்காங்களே இவங்க qualification & training அ மாத்தி அமைக்கலாமே சாமி. சீருடை பணியாளர்கள்தான் விதிகளை மீறி, மக்களை அதட்டி மிரட்டி பணம் /பொருள் புடுங்கிட்டு ஒழுங்கீனமாக நடந்துகிட்டு இருக்காங்க. Dismiss பண்ணாம suspension / transfer கொடுத்தால் சில நாட்களுக்கு பின்னர் அதே இடத்தில் புது தவறுகளையும் அல்லது போன புது இடத்தில் அதே தவறுகளையும் செய்வார்கள்லே சாமி
திமுக அரசு திக் பயத்தில் உள்ளது.
சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம், உளவுத்துறை ஐ.ஜி., செந்தில்வேலன் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகளை டி.எஸ்.பி., சுந்தரேசன் முன் வைத்தார். மயிலாடுதுறை எஸ்.பி., ஸ்டாலின் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் சுந்தரேசன் சுமத்தினார். டி எஸ் பி சுந்தரேசனை பணியிடை நீக்கம் செய்தது சரியே???ஏன்???நடப்பது முஸ்லீம் கிறித்துவ ஆட்சி?? டேவிட்சன் மீது குற்றச்சாட்டு??? ஸ்டாலின் அதுவும் முதல்வர் பேர் கொண்ட எஸ் பி மீது குற்றச்சாட்டு???ஆகவே இது தான் உண்மையான காரணம் நடவடிக்கைக்கு. சுந்தரேசன் இப்படி நேரடியாக திராவிட அரசை குறை கூறுவது போல இருந்ததால் இந்த பணியிடை நீக்கம்.
இந்த திமுக ஆட்சியில க்ரிப்டோ கன்வர்ஷன் கூட்டத்த உயரதிகாரிகளாக நியமித்து அநியாயம் அரங்கேறி தாண்டவமாடுது.
இவரை சஸ்பெண்டு செய்தது சரியில்லை என்பதையும் சரவணனை சஸ்பெண்டு செய்தது சரியா என்பதையும் கோர்ட் மட்டுமே முடிவு செய்யமுடியும். அதற்கு இவர்கள் இருவருமே கோர்ட் படியேறணும். தீய முக ஆட்சியில் நேர்மையான அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்ளும் லெவலுக்கு தள்ளப்படுகிறார்கள். அதிகாரிகள் நிலமை பொது மக்கள் நிலமையை விட மோசமாகி விட்டது. எப்படி இவர்களால் நேர்மையாக செயல் பட முடியும். பொது மக்கள் பிரச்சினையை தீர்க்க ஒரே வழி தீயமுகவின் கட்டப்பஞ்சாயத்துதான்.
சர்வதேச போதை கடத்தல் காரனுக்கு சல்யூட் அடித்து கார் கதவை திறந்து விட சீருடைப்பணியாளர் நடத்தை விதிகள் அனுமதி தருகின்றனவா?
புகாரை விசாரிக்காமல் சம்பந்தம் இல்லாதவர்களை சஸ்பென்ட் செய்கிறார்கள்.
அன்று ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டார். நேர்மையான அதிகாரிகள் மன உளைச்சலுக்கு ஆளாகும் போது, அரசின் தவறுகள் வெளியில் வருவது இயற்கை. எவ்வளவு காலம்தான் தவறுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பது?
சுந்தரசேன் அவர்களை பார்க்கும் போது , நல்ல அதிகாரியாகத்தான் தெரிகிறது , தவறு செய்தவர் இவ்வளவு தைரியமாக பேசமாட்டார் ,