வாசகர்கள் கருத்துகள் ( 18 )
அப்பறம் எதுக்கு கலயாணம் பண்ணனும் ?
நல்ல ஆம்பளைய லட்சணம் அவள கெடுக்க முடியாம பயந்திருக்கான் பயந்தாங்கொள்ளி. ?
அட போங்க இனிமே எங்களுக்கு பொண்ணுங்க கூட கல்யாணமே வேண்டாம்..... தாங்க முடியலப்பா அவளுங்க ரவுசு..
சினிமா, ட்ராமா சீரியல் பார்த்து ஆன் ,பெண் சீரழிந்து போனார்கள்
ஆண்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை... பெண்கள் சமூகம் நாளுக்கு நாள் மிகவும் கொடூரமாக மாறிக்கொண்டு வருகிறது...
Men and women are not made for each other
அது என்ன கணவனை முப்பத்தைந்து துண்டுகளாக கணக்கு போட்டு வெட்டுவது .. கொஞ்சம் கூட குறைச்சு வெட்டும்மா ...பாவம் மணமகன்
பாவம் அந்த மணமகன். பெண்கள் ராக்ஷஸிகளாகி விட்டார்கள்
இப்பொழுது புரிகிறதா ஏன் பெண்களுக்கு மட்டும் தாலியும் அடையாளம் சின்னமாக இருக்கிறார்கள் என்று
அப்ப காதலனை மணம் முடித்திருக்க வேண்டியது தானே. அப்பாவி கணவன்மார்கள். இப்படியே போய் கொண்டிருந்தால், மேலைநாடுகளை போன்று எந்த ஆணும் கல்யாணம் செய்துகொள்ள மாட்டார்கள். கணவன்கள் விசுவாசமாக இல்லாத காலம் போய், இப்போது மனைவிகள் உதாரணமாகிவருகிறார்கள். இப்போது கல்யாணம் ஆகாமல் குழந்தை பெற்றுக்கொள்வது ஒரு பெரிய ஸ்டேட்டஸ் சிம்பளாக கருதப்படுகிறது. ஆரம்பத்தில் இதெல்லாம் சாகசமாக கருதப்படும். காலபோக்கில், இதுவே பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக வெடிக்கும்.