வாசகர்கள் கருத்துகள் ( 15 )
மஹாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் நடக்கப் போகிறது அல்லவா? அப்ப சரி!
தமிழ் நாட்டில் காலாவதியான சுங்க சாவடிகள் மூலம் வாகன உரிமையாளர்களை சுரண்டுவதையும் நிறுத்தினால் பாராட்டலாம் .இல்லை என்றால் இது மகாராஷ்டிரா எலக்ஷன் ஸ்டண்ட் மட்டுமே
Yes. Not Deepavali price. Election Price.
வாகனம் உள்ளவர்களுக்கு சாலை வரி. வசூலிப்பது மாநில நிர்வாகம். இந்த பணம் சாலையில் குடை வைக்க போதாது. கிராம சாலை, மாநில சாலை வேறு. இதில் பயணிக்க வரி கிடையாது. சைக்கிளில் பயணிக்க முடியும் . சுங்கவரி தேசிய சாலை பயனாளிகளிடம் மட்டும் வசூலிப்பது. இதனை நீக்கினால் அனைத்து மக்கள் மீது வரி விதிப்பர். தேசிய சாலை முதலீடு அரசு மற்றும் பொதுமக்கள். மக்கள் முதல், வட்டி திரும்ப தர வேண்டும். தொடர் பராமரிப்பு செலவு இருக்கும். பல லட்சம் விலையில் வாகனம் , 500 ரூபாய் பெட்ரோல் விற்றால் கூட வாங்கி ஓட்ட ஆசை. அரசுக்கு வரி கட்ட மனம் இல்லை?
டோல்கேட்டுகளில் கார்க்காரனுங்க தொல்லை அதிகமாக இருக்கிறது ஆகவே அனைத்து டோல்கேட்டுகளிலும் இலவசம் செய்திடுங்கள . டாடா ஏஸ் போன்ற வாகனங்களுக்கு வரியை வாங்குகிற மாதிரி கார்களுக்கும் டோல்கேட் பணத்தை வசூலிக்க வேண்டும்
Why cant the government publish the cost of construction and maintenance every year? With roads being pathetic why should they ge toll? Its toll mafia
இது போல எதேற்கெடுத்தாலும் மத்திய அரசை குற்றம் சொல்லி ஸ்டிக்கர் ஒட்டும் திராவிட மாடல் அரசின் அமைச்சர் தமிழகத்தில் செய்தால் என்ன...
ராசுக்குட்டி... தமிழ்நாட்டில் எந்த மாநில அரசின் சாலையில் இருபது வருஷத்துக்கு மேலா சுங்ககொள்ளை அடிக்கறாய்ங்க சொல்ல முடியுமா..?? செய்யறது பூரா மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைகளில்தான்..
பாமரா என்னே உன் அறிவு அங்கே மட்டும் எப்படி ஒரு மாநில அமைச்சர் டோல் கேட் வரியை நீக்குகிரார்...
ராசுக்குட்டி.. . கொஞ்சம் பகோடாவ குறைச்சிட்டு வெண்டைக்காய் சாப்பிட்டா மும்பையில் உள்ளே வர என்ட்ரி பாயிண்ட்களில் மாநில அரசு டோல்கேட் வச்சதையும் அந்த வசூலை தான் இப்போ நிறுத்தியதும் புரியும்... அப்பாலிக்கா உம் இஷ்டம்... அதேமாதிரி மாநில அரசு தமிழ் நாட்டில் எங்கே இருபது வருடங்கள் கலெக்சன் பண்ணிக்கிட்டு இருக்குன்னு பார்க்க எக்ஸ்ட்ரா வெண்டைக்காய் சாப்பிடனும்... பானிபூரி பீடா சாப்பிட்டா மூளை கொஞ்சம் கம்மியாதான் வேலை செய்யும்... தேசிய நெடுஞ்சாலை டோல்களை மாநில அரசு மூட முடியாதுன்னு மண்டையில் ஏறாது...புரியுதா...
இது தீபாவளிப் பரிசு அல்ல ....... தேர்தல் பரிசு .......
இதான் போற போக்குலே ஒரு காட்டு காட்டி விட்டு போவது ஒரு மாசம் முன்னாள் வரை வசூலித்து விட்டு பின்னால் ஆட்சி அமைப்பவர்கள் தலை மேல் விழும்
சூப்பர் சூப்பர்..