வாசகர்கள் கருத்துகள் ( 16 )
ஆக சிறந்த கைத்தடி நான் என்று ஜெய்ராம் ரமேஷ் சொல்லவருகிறாரா? எப்ப சொல்லுவீங்க மே மாதம் தேதியா? அல்லது ஜூன் மாதம் தேதியா தேர்தலே முடிந்துவிடுமே
பயமுமில்லை, ஒன்றுமில்லை ஆனால், போட்டியிட உறுப்பினரே இல்லையென்பதே கவலையாக உள்ளது
பயமில்லையென்றால், உடனே அறிவிக்க வேண்டியதுதானே ஆக, பயம் தெரிகிறது உங்களிடத்தில்
ஒன்றும் பிரச்சினை இல்லை... அமோதி.. ரேபரேலி தொகுதிகளில் தவறான மனுவை தாக்கல் செய்யவும்... தேர்தல் கமிஷனே ரிஜக்ட் செய்திடும்.. அப்புறம் பிஜேபி அராஜகம் என்று ஊளையிடலாம்... ஓரே கல்லில் இரண்டு மாங்காய்... எப்படி???
யாரும் நிற்க விருப்பம் தெரிவிக்க வில்லை இதை காங்கிரஸ் சொல்ல மெல்லவும் முடியாமால்,துப்பவும் முடியாத பரிதாப நிலை
உலகிலேயே கட்சி பணம் கொடுத்தும் வேட்பாளர் போட்டியிட மறுத்து எங்க தன்னோட பெயர் லிஸ்ட்ல வந்துருமோன்னு பயப்படும் கட்சி இதுமட்டுமே.
ஆமாமா நாங்கதான் அசிங்கமாச்சே??
அமேதி ரெபரலி தொகுதிகளுக்கும் மேலாக இந்த மனிதர் இன்னும் காங்கிரஸில் முக்கிய புள்ளியாய் இருக்கிறார். ஜல்லிக்கட்டை தடை செய்வதற்கு இந்த மனிதர் கொண்டு வந்த சட்டம் தான் காரணம். காங்கிரசுக்கு ஏன் ஓட்டு போடக்கூடாது என்பதற்கு இந்த மனிதருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமே சாட்சி.
நீ யாரை வேணா நிறுத்து, விடியலை பிரச்சாரம் பண்ண சொல்லு, ராவுலு வெற்றி உறுதி
அரசியல் ஒரு விளையாட்டு போன்றது இன்று போட்டியில் வாய்ப்பு கிடைக்க வில்லை என்றால் அவர்களுக்கு அரசியல் அஸ்தமனம் அவதில்லை இது எல்லோருக்கும் தெரியும் கார்கே தலைவர் என்ற முறையில் உணர்ச்சிவசப்படாமல் கட்சி நடத்தலாம் நரசிம்மராவ் அவர்களை முன்னுதாரணமாக கொள்ளலாம்
மேலும் செய்திகள்
ஹிந்துக்களுக்கு எதிரானது திமுக : பியூஷ் கோயல்
1 hour(s) ago | 5
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா மருத்துவமனையில் அனுமதி
4 hour(s) ago | 12
முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் கல்மாடி காலமானார்
7 hour(s) ago | 15
மாஜி முதல்வரின் மகள் விருப்ப மனு
12 hour(s) ago
சமூக சேவகருக்கு விருது
12 hour(s) ago
அமைச்சர் தொகுதியில் பொதுமக்கள் செலவில் சாலை சீரமைப்பு
12 hour(s) ago
தடுப்பணை பாதுகாப்புச்சுவர் பணி துவக்கம்
12 hour(s) ago
அரசு பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா
12 hour(s) ago