வாசகர்கள் கருத்துகள் ( 12 )
பதிவஞ்சலை மறுக்க முடியாதே ???? கையெழுத்துப் போட்டுத்தானே வாங்க முடியும் ????
பழையபடி புறா விடு தூதுதான் அதிகாரப்பூர்வ அஞ்சல். அந்த புறாவையே பிடிச்சு பிரியாணி ஆக்கி சாப்பிட்டா அவமதிப்பு கேஸ் ?
நம்ம மேல் உள்ள கரிசனத்தால் அல்ல. தகவல்கள் வாட்சப்பிலும், கூகுளிலும் சேகரிக்கப்படும். அதைவெச்சு அவிங்க காசு பாப்பாங்க. அதான்.
அதற்கு தான் தீர்ப்புகளை அமுல்படுத்த தனி ஆணையத்தை நீதிமன்றம் ஏற்படுத்தி 30 நாள் பட்டு கடந்த தீர்ப்புகளை அமுல் படுத்தனும் அப்பீல் போகிறர்வர்கள் அந்த ஆணையத்தையும் பார்ட்டியாக சேர்க்கணும் இல்லயேல் தீர்ப்பை அமுல்படுத்தனும் மாற்றம் வேண்டும் நிர்வாக நடைமுறையில். நில வழக்கில் உரிமை கோரும் அனைவரும் வில்லங்க சான்று சொத்தின் ஆவனங்கள் இல்லாமல் வழக்கு தொடுத்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலில் நீதிமன்றம் பொதுவான உத்திரவு வழங்கனும் மேலும் காலம் கடந்து வழக்கு தொடுப்பவர்கள் வழக்கை போலி நபர் உரிமை கோருகிறார் என்றால் உடனடியாக தீர்ப்பு வழங்கி அதில் போலி என்று தீர்ப்பில் வெளிப்படுத்தி மேல் முறையீடு பொருந்தாது என்று முதலில் நீதிமன்றம் உறுதி செய்யணும் அவ்வாறு வரும் நபர்களை போர்ஜ்ரி சீட்டிங் சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யணும்.. சட்ட துறை வாயிலாக சட்டத்தை போட்டு தான் காவல் துறை வசக்கை பதியனும் அல்லது காவல் ஆணையம் பரிந்துரை பேரில் வழக்கை பதியலாம் என்று மாற்றம் வேண்டும் சட்ட நபரை நியமிப்பது பப்ளிக் ப்ரோஸெசுட்டெர் அரசு என்பதினை உணர்ந்து நீதிமன்றம் பரிந்துரை செய்து மாற்றத்தை ஏற்படுத்தனும்இது காலத்தின் கட்டாயம்
வாட்ஸாப் மெயில் இதெல்லாம் யூஸ் பண்ணினா கேஸ் சீக்கிரம் முடிஞ்சிடும் இல்ல,
விசாரணை நோட்டீஸ் பெறும் நபர் ஒரு இடத்தில் நிலைத்து நாள் முழுவதும் இருக்க முடியாது. பிழைக்க வேலைக்கும் செல்ல வேண்டும். கடிதம் டெலிவரி சில நிமிடங்கள் மட்டும் இருக்கும். விசாரணை நோட்டீஸ் அனுப்பும் போது 2 அடுத்த தகவல் தொடர்பு சாதன பயன்பாடு கட்டாயம் ஆக்க வேண்டும். குடியிருப்பு எல்லையில் இருக்கும் கிராம அலுவலர், போஸ்ட்மேன் போன்றவருக்கு மின்னணு தகவல் தெரிவிக்க வேண்டும். விசாரணை நபர் வெளியூரில் இருந்து வந்து சேர கால அவகாசம் தேவை. அனைத்து அரசு அலுவலகமும் நோட்டீஸ் முறை ஒரே மாதிரி பின்பற்ற வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
வாட் ஸ்டாப் பார்க்க மாட்டார்கள். நேரில் இருக்க மாட்டார்கள். தபால் வாங்க மாட்டார்கள். இப்படியே போனால் என்னதான் தீர்வு
உலகமே எவ்வளவு வேகமாக முன்னேறி வருகிறது இவர்கள் மட்டும் இன்னும் பின் தங்கிய நிலையில் இருக்கும் ஐடியா மட்டும்தான் பயன் படுத்தி வருகின்றனர். எப்படியும் வழக்கு முடிவுக்கு வர 50 ஆகி விடும்
வழக்குகள் விரைவாக நடப்பதில் நீதிமன்றத்திற்கு என்ன சிரமமோ
வாட்சப் வாயிலாக வங்கிகள், டெலிகாம் கமெனிகள், சூதாட்ட கம்பெனிகள் அனுப்பும் செய்திகளையும் ஒழுங்கு முறை செய்யணும்.