வாசகர்கள் கருத்துகள் ( 12 )
முதலில் தோவல் சார் அமெரிக்கன் எம்பசி வாலையும் சீனாக்காரன் ஊடுருவல் தமிழ் மாநிலமான யாழ்ப்பாணம் பகுதியில் இந்தியாவுக்கு எதிராக செய்யும் அக்கிரமங்களையும் அடக்குங்க. உக்ரைன் போர் நமக்கு முக்கியமில்லை.
இதுக்கு பேசாம, போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலினையும் அழைத்து போக வேண்டும் என்று சொல்லு 200 ரூபாய் ஊ பி யே.
மில்லியன் டாலர் கேள்வி
அமைதி, நல்லூறவுக்குத்தான் இந்தியா துணை நிற்கிறது. பயங்கரவாதம், மனிதனை மனிதன் கொல்லும் சித்தாந்தவாத நாடுகளை போல் அல்ல..
வாழ்த்துக்கள்
அப்படியே மணி்ப்பூருக்கும் …
ஏன் இப்பிடி பம்முது பங்களாதேஷ் அன்போடு அழைக்கிறது போயிரு
தேர்தல் நேரத்தில் தான் மணிப்பூர் பிரச்சனை காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சிகளுக்கு ஞாபகம் வரும் பிரச்னையும் அப்பதான் துளிர் விடும். கடந்த 6 மாதங்களா எந்த பிரச்னையும் இல்லையா ??
சமாதான முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள் மற்றும் பிரார்த்தனைகள்.
ஜேம்ஸ் பாண்ட் ,உயர் திரு.அஜித்தோவல் அவர்கள் முயற்சி வெற்றி பெற வேண்டும்
இங்கே நம்ம அருணாச்சல பிரதேசத்துல சீனன் வந்துட்டான்னு சொல்லிக்கிறாங்களே அத கொஞ்சம் கவனிக்கலாமே ஜவர்கர்லால் நேரு அது தரிசு நிலம்தான் போனா போகுதுன்னு சொன்னதாக சொல்லிக்கிட்டாங்களே அதேபோல மோடியும் தன் பங்குக்கு விட்டுட்டாரோ
ஓசிகோட்டர் கொத்தடிமையே அருணாச்சல பிரதேசம் எங்க இருக்குனு தெரியுமா உண்மைய தெரிஞ்சிட்டு கருத்து எழுது