வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இதைக் கேட்கும் போது கும்பமேளாவுக்கு வந்தவர்கள் எண்ணிக்கை ஞாபகம் வருகிறது!
Obviously 50% of this data (23.82crs) data could be due to Kumbh function, which had substantial gathering.
டூரிசம் மூலம் பொருளாதார வளர்ச்சி என்பது தான் இதன் நோக்கம். அயோத்திக்கு ஆப்பிரிக்கா, மோரீஷஸ், அமெரிக்கா, கனடா, ஐரோப்பா போன்ற நாடுகளில் இருந்து ஹிந்துக்கள் மட்டும் இல்லாமல், மற்ற மதத்தவர்களும் வருகிறார்கள். இதனால் உள்ளூர் பொருளாதாரம், பண புழக்கம் அதிகரித்து உள்ளது. விடுதிகள், ஹோட்டல்கள், உணவு கூடங்கள், தெருவோர சந்தை, நெசவாளர்கள், சிற்பம் செய்வோர் பலருக்கு வருமானம் சிலருக்கு சில லக்ஷங்கள் முதல் கோடிகள் வரை செல்கிறது. இதேபோல தமிழ்நாட்டில் மதுரை, தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிகளில் திட்டங்கள் கொண்டு வந்தால், அப்பகுதிகள் பல மடங்கு வளர்ச்சி பெரும்.
உசுப்பிவிடுங்கள். சென்ற தேர்தலில் நடந்ததைவிட வரப்போவது ......
திருப்பதி கோவிலுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 60,000 பக்தர்கள் வருகிறார்கள். ஏறத்தாழ ஆறு மாதத்திற்கு 1.20 கோடி பக்தர்கள் வரலாம். அயோத்திக்கு ஆறு மாதத்தில் 23 கோடி பக்தர்கள் என்றால் எவ்வளவு வருமானம் இருக்கும்
கடந்த ஆறு மாதத்தில் கிட்டத்தட்ட 24 கோடி பேர் வந்தாங்கலாம்ல... அதாவது டெய்லி ஆவரேஜா கிட்டத்தட்ட 13 லட்சம் மக்கள்... ஆனானப்பட்ட திருப்பதிக்கு கூட டெய்லி ஐம்பதாயிரம் பேர்தான் வர்றாங்க... சரி சரி நம்பனும்... நம்பலன்னா நம்மை டீம்காரண்னு திட்டுவாங்க...
டீம் கான்னு திட்டுவாங்களாமா. ஊழலில் ஆரம்பித்து உய்யலாலா வரைக்கும் கை வைக்காத இடமே இல்லைன்னு தானே திட்டுறாய்ங்க. திருட்டு தீயமுக காரனுங்களுக்கு சொரணை இருக்குன்னா எவனுமே நம்ப மாட்டேன்றாங்க.
ஶ்ரீ ராம ஜெயம் அனுமனுக்கு நன்றி
ஶ்ரீ ராம ஜெயம் அனுமனுக்கு நன்றி
மேலும் செய்திகள்
26 லட்சம் தீபங்கள்: அயோத்தியில் பிரமாண்ட ஏற்பாடு
18-Oct-2025