வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இன்னும் ஆழமாக விசாரணை செய்து கிங் பின்னுக்கு/ பாகிஸ்தானுக்கு தொடர்பு இருக்கா இல்லையான்னுட்டு கண்டு பிடிக்கணும்.
பாவம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்து கோடி கோடியாக பதுக்கி வைத்து காத்திருந்த கூட்டத்திற்கு கிடைத்த அதிர்ச்சியால் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக இனி நடக்காது என்று தெரிந்தவுடன் வெளியே விட்டு பாமர மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள்.
இந்த நோட்டுக்களுக்கு மறுபடியும் புத்துயிர் குடுப்பேன் னு சிதம்பரம் சொல்லிருக்கார்
பணம் மதிப்பு இழப்பு நல்ல கொள்கை. செயல் படுத்திய விதம் மூலம் ஊழல் பண மதிப்பு குறையவில்லை? வங்கியும் ஊழல் உற்பத்தியாளர்களும் நண்பர்கள் என்று மத்திய அரசுக்கு தெரியும். 2000 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கியில் செலுத்தி, ஒப்புதல் பெற்று, கணக்குள்ள வங்கியில் புதிய ரூபாய் பெற்று கொள்ள செய்தால், பலன் தெரியும். ஊழல் இல்லாத நீதி, நிர்வாகம் இருந்தால், சம்பாதிப்பதை விட ஊழல் பணத்தை பாதுகாப்பது கடினம் என்று தோன்றும்.