வாசகர்கள் கருத்துகள் ( 23 )
சுயக்கட்டுப்பாடு இல்லாத பேராசை கொண்ட நோகாமல் நுங்கு சாப்பிட நினைக்கும் சோம்பேறி கூட்டத்தை எந்த சட்டத்தாலும் காப்பாற்ற இயலாது. அப்பன் காசில் வாழாத நம்மை போன்ற சாமானியர்களுக்கு உழைத்தால்தான் அடுத்த வேளை சாப்பாடு.
ஆன்லைன் சூதாட்டத்தை ஆதரித்த அந்த நடிகர் சரத் குமார் என்ன சொல்கிறார் இதுபோன்ற உயிரிழப்புக்களை பற்றி ..?
பணத்தாசையால் செத்தவர்களுக்காக அன்புமணி வக்காலத்து வாங்குவது கேவலம். அப்படி பேராசையால் சூதாடி இறப்பவர்களுக்கு அனுதாபப் படுவது முட்டாள்தனம்
இதை வைத்து எப்படியெல்லாம் ஆளுநர் மீது அரசியல் செய்தார்கள். இப்போது திராவிட மாடல் அரசு என்ன செய்கிறது. இதற்கு ஆர் எஸ்பாரதி ஊடகங்கள் எப்படியெல்லாம் கூவின. இதற்கு எத்தனை பத்திரிக்கையாளர் கள் ஜால்ரா அடித்தார்கள். இப்போது அதை பற்றி மூச்சு கூட விடுவதில்லை. மக்கள் புரிந்து கொண்டால் சரி
கூட்டணிக்கு ஒத்துக்கலைன்னா இப்படித்தான் கேள்வி கேட்போம் .....
எப்படி DMK மீது ED RAID செய்கிறாரே MODI அப்படியா
பாஜக கூட்டணிக்கு அழைத்தால் போக மறுக்கும் அளவுக்கு காங்கிரஸ் மீது கற்பின் திண்மை கொண்ட கட்சியா திமுக ????
அதி நீ அஜித் பவார் சுவேந்து கிட்டதான் கேட்கணும்
Father is meeting CM at secretariat, while son is questioning the state government. PMK alliance drama moves for next election has started. As always they want to be first off the block in alliance seats bargaining
இவர் ஆட்சியிலிருந்தால் சூதாடி தோத்தவங்களுக்கு இழப்பீடு கொடுத்துருவாரு...ப்
மத்திய அரசு சொல்லிருச்சே... அன்புமணிக்கு தெரியாதா? அவர் பாய வேண்டியது அங்கே...
சாலை விபத்துக்களில் கூடத்தான் தினமும் நூறு, இருநூறு பேர் சாகிறார்கள். அதற்காக தரமான சலைகளை அமைத்து, மக்களை சாலை விதிகளை பின்பற்றவைக்க வைக்கவா முடியும்?
To increase the number of suitcases?
மேலும் செய்திகள்
மேற்குவங்கத்தில் சோகம்: பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பரிதாப பலி
1 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
4 hour(s) ago | 10
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
6 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
8 hour(s) ago