வாசகர்கள் கருத்துகள் ( 22 )
...பழமொழிதான் ஞாபகம் வருகிறது.
இவர்தான் 2014 லேயே ஏழைகளின் வேதனையைப் பாத்து 15 லட்சம் போட்டார். மக்கள்தான் சேத்து வெச்சுக்கத் துப்பில்லாம செலவழிச்சுட்டு ஏழையாயிட்டாங்க.
ஏழைகளின் வேதனைகளை புரிந்த ஒரே கட்சி பி ஜே பி, அதனால் தான் ஜி எஸ் டி என்ற வரியை 18 சதவீதம் விதித்து மக்களை ஏமாற்றுக்கிறார்கள். இந்த ஜி எஸ் டி யை எத்தனை கம்பெனி கட்டுகிறது.
ஏழைகள் அந்த இரண்டு பேர் தானே?
அந்த 15 லட்சம் மாதிரி
நாளக்கி புனித நுராடுபோது எத்தனை ஏழை பாழைகள் அடிச்சு முடக்கப் படுவாங்களோ தெரியலை கோவாலு. நாம பாட்டுக்கு ஜாலியா இறங்கி தனியாக ஜலக்ரீடை ஆடுவோம்.
ஏழைகளின் பிரதமர் எப்படி உருகி உருகி பேசுகிறார், ஆனால் வெட்டி பேச்சுதான், ஏழைகள் அதிகம் பயணிக்கிற ரயில்களை குறைத்துவிட்டு, வந்தே பாராத் அதிகம் பண்ணியது யார் ? மாற்று திறனாளிகள், வயதானோர் சலுகை கட்டணத்தை நிறுத்தியது யார் ? இந்தியாவில் எந்த பிரதமரும் செய்யாத, 5500 கோடி செலவில் தனி விமானம் வைத்திருப்பது யார் ? அரசு விடுதிகளில் தாங்காமல் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் தாங்குகிற பிரதமரும் உள்துறை அமைச்சரும் மற்ற அமைச்சர்களும் ஏழைகளை பற்றி பேசலாமா ? அடுத்து இவர் மினாரிட்டி அரசைத்தான் நடத்துகிறார், தனி பெரும்பான்மை கிடையாது, தனி தலைவர் கிடையாது, எதோ விபத்து பிரதமர் தான். இவர் என்ன பெரும் தொழிற்சாலை கொண்டுவந்தார் ? நதி நீர் இணைப்பு என்னவாயிற்று ? மக்கள் மறந்ததாக நினைப்பா ? மக்கள் தூக்கி அடிக்கும்போதுதான் தெரியும்.
மொதல்ல, தனியார் நிறுவன ஊழியரின் வரி மற்றும் விலைவாசி சுமையை நினைச்சிப்பாருங்க. நஷ்டத்தில் இயங்கர பொதுத்துறை / அரசு நிறுவன ஊழியருக்கு உட்க்கார வெச்சி வெண்சாமரம் வீசி, சம்பளம் / சலுகை / ஊதிய உயர்வு / பதவி உயர்வு / போனஸ் / பஞ்சபடி / பென்ஷன் எல்லாம் கொடுத்துட்டு, அதை ஈடுசெய்ய, தனியார் மற்றும் ஏழை வயிற்றில் வரி / விலைவாசி உயர்வால் அடிப்பது சரியா ???
ஹாஹா ஹா ஹா
நடுத்தர மக்கள் படும் துயரம் கார்ப்பரேட் அரசியல்வாதிகளுக்கு எங்கு தெரியப் போகிறது. வரி வரி என்று எங்கு சென்றாலும் வரி மேல் வரி விதித்து நடை பிணமாக அலைந்து கொண்டிருக்கும் மக்களின் நிலை நாட்டில் வெறும் 3 சதவிகிதம். மக்களின் வாழ்வாதாரத்தை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு அரசியல் நடத்தும் உங்களைப் போன்றோருக்கு ஏழைகளின் உண்மையான கஷ்டம் தெரிய போகிறது.