வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அவர்கள் என்றைக்கு அரசியல் அமைப்பு சட்டத்தை மதித்து இருக்கிறார்கள்...... ஏற்கெனவே எமர்ஜென்ஸி கொண்டு வந்து..... அரசியல் சட்டத்தை காலில் போட்டு மிதித்து விட்டார்கள்... அவர்கள் டைரி வைப்பது போல் சும்மா கைகளில் வைத்து கொண்டு சீன் போட்டார்கள்.... அவ்வளவு தான்.
இப்படி ஏடாகூடமாக பேசி அரசியல் செய்தால்தான் அரசர் மகிழ்ச்சியடைவார், ஜனாதிபதி பதவி கிடைக்கும். அப்படி அன்று மம்தாவுடன் மல்லுக்கு நின்றதால் தான் துணை ஜனாதிபதி பதவி வாங்கினார். கெட்டிக்காரர்.
வேறென்ன செய்ய முடியும்? நேற்று லோக் சபாவில் திட்டமிட்டபடி தொடர் தவளைக் கூச்சல் இரண்டரை மணி நேரம் போட்டும் பிரதமர் உரையை தடுக்க, முடக்க முடியவில்லை. அவர் சொல்ல நினைத்தது அத்தனையையும் பேசி அவை ரெகார்ட் ஆகி விட்டன. இன்று, அதே யுக்தியை இராஜ்ய சபாவில் செய்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று தெரிந்து விட்டது. ஆகவே, வெளி நடப்பு ஒன்று தான் வழி,
இன்னும்.பெரிய்ய்ய புஸ்தகமா வெச்சு கண்ணுல ஒத்திக்கச் சொல்லுங்க.
அரசியல் சாசனத்திற்கு சவால் விடுவது ஆளும் கட்சி தான்
எதுக்கு வோட்டு போட்டு அனுப்பினோம் என்ன பண்ணிட்டு இருக்காங்க...
இவர்களாவது நமது வாக்கு களால் உள்ளே போகவில்லை அவர்களுக்குள் சில கணக்கு போட்டு புதிய குறுகிய கால கூட்டணி உருவாக்கி பதவி பெற்றவ்ர்கள், மக்கள சந்திக்க தயிரியம் இல்லாத ஒரு கும்பல்
ஒட்டு போட்டவனுக்கு மூளை இல்லை
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
2 hour(s) ago | 6
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
5 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
6 hour(s) ago
பெண் தற்கொலை
6 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
6 hour(s) ago