வாசகர்கள் கருத்துகள் ( 12 )
எல்லாம்பஜ்பகரனின் கைங்கரியும் யாரு எல்லாம் பிஜேபிக்கு ஜல்லர தட்டுகிறானோ அவனுக்கு தப்புகள் மறைக்கப்படும் மோடி அரசின் ஏழுதாத்தா சட்டம்
திராவிட மாடல் எல்லாம் ஒரு வகை திருட்டு சட்டம் காசு இல்லாத மக்களுக்கு மட்டும். அரசியல் ஊழல் வாதிதக்காளி களுக்கு கிடையாது
2012 வருஷ வழக்கு. இன்னும் 25 வருஷம் விசாரிச்சு , தடைபோட்டு, மீண்டும் விசாரிச்சு ஒரு நல்ல தீர்ப்பா 2047 ல குடுங்க எசமான்.
நீதி மன்றங்கள் ஒன்னும் செய்ய முடியாத நிலையில் தான் உள்ளதோ !
நிதி மன்றங்கள் ஒன்னும் செய்ய முடியாது எல்லாம் ஏழை மீது தான்
சிறப்பு நீதிமன்றம் அதிகாரத்தை சென்னை உயர் நீதி எடுக்க கூடாது. சென்னை நீதியை உச்ச நீதிமன்றம் எடுத்து இடைக்கால தடை விதிக்கலாம். ஆதாரமுள்ள எந்த குற்றச்சாட்டும் விசாரணை துவங்க நீதிமன்றத்தில் போராட வேண்டி உள்ளது. பலன் முழுவதும் வக்கீல் மீது. பாதிப்பு முழுவதும் நீதிபதிகள், விசாரணை அமைப்புகள் மீது. தீர்ப்பை எதிர்த்து தான் முறையீடு செய்ய முடியும்.
தடை விதிப்பது ஜாமீன் கொடுப்பது இதைத் தவிர வேறு எதுவும்....
ஊழல் வழக்குகளை ஆண்டுக்கணக்காய் விசாரித்து கால விரயம் செய்வது தேவை அற்றது. ஆயிர கணக்கில் ஓன்று இரண்டு பேர் தண்டிக்கப்பட்டு தண்டனை அனுபவித்து மீண்டும் தேர்வு பெற்று ஊழல் செய்கிறார்கள். வாக்குகள் பெற லஞ்சப்பணத்திற்கு என்ன செய்வது? ஊழல் பணம் மக்களுக்கு மீள திரும்புகிறது இதனால். ஊழல் ஒரு குற்றம் என்று நீதிமன்றம் கருதுவது சரியா என்பதே ஒரு சர்ச்சைகு உரியவிவாதம். மாணவர்களுக்கு ஊழல் என்று பாடம் இருந்தால் இவர்கள் மூலம் நல்ல தீர்வுகள் நீதிமன்றத்திற்கு கிடைக்கும்.
எம்ஜிஆர் அய்யாவிற்காக அதிமுகவிற்கு ஆதரவு கொடுத்தேன்.
One of the main functions of the SC seems to be safe guarding the OPS