வாசகர்கள் கருத்துகள் ( 9 )
வழக்கு பதிவு செய்தால் மட்டும் போதாது. அந்த வழக்கு துரிதகதியில் விசாரிக்கப்பட்டு, ஜாமீன் ஜாமீன் என்று தள்ளிப் போகாமல் விசாரிக்கப்பட்டு, லஞ்சம் வாங்கிய அந்த உதவி கலெக்டர் உடனே பதவி நீக்கம் செய்யப்படவேண்டும். சஸ்பெண்ட், பணியிடை மாற்றம் போன்ற காதில் பூ சொருகும் வேலை வேண்டாம்.
ஒரிசா, டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பிஜேபி அரசுகள் அமைந்ததால் விளைவாக: o ஆளும்கட்சியினரும், அமைச்சரவையிலும் கட்டாயம் செய்து லஞ்சம் வாங்குவது நின்றது o அரசு பணிகளில் தாமதம் இல்லாமல் நடக்கின்றன o அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது வெகுவாக குறைந்துள்ளன கர்நாடகாவிலும், தமிழகத்திலும் பிஜேபி அரசு அமைந்தால்தான் இரு மாநிலங்களுக்கும் விடிவு ஏற்படும்
டி.ஜி.பி., சங்கர் பிடரி பெரிய யோக்கியனாக இருந்திருக்கமாட்டார். லஞ்சம் வாங்கி செல்வத்தை பெருக்கி கொள்ளும் வழிகளை அவர்தான் தன மகளுக்கு கற்றுக்கொடுத்திருப்பர். தந்தை மகள் இருவரையும் சஸ்பெண்ட் செய்து அவர்களின் சொத்துக்கள் மீது தீவிர விசாரணை செய்யவேண்டும்.
மாநிலத்தை ஆளும் CM & DyCM இருவருமே பெரும் ஊழல் பெருச்சாளிகள். அப்படிபட்டவர்கள் மற்றவர் மீது நடவடிக்கை எடுக்க துணிவார்களா?
இவிங்க அப்பாரு சப்போர்ட் இல்லாம வாரிசு கலெக்டர் உருவாகியிருக்க முடியாது.
அமைச்சரெல்லாம் ரொம்ப நல்லவங்க ஆயிட்டாங்களே
இந்த பெண் அதிகாரி மட்டுமல்ல. சென்னை employment office லும் பெண் அதிகாரிகள் நேரத்திற்கு வருவதில்லை. நிறைய இடங்களில் இவர்கள் வருவதும் தாமதம், வந்த பிறகு மெதுவாக காலை உணவை அலுவலகத்தில் சாப்பிடுவதும் மக்களை மரியாதையில்லாமல் நடத்துவதும் உண்டு சாமி
without political support these kind of crooked officials can't survive
அலட்சியமாக செயல்படும் அரசு அதிகாரிகளுக்கு பாடம்