வாசகர்கள் கருத்துகள் ( 3 )
பாதுகாப்பு படை வீரர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல். சில வீரர்களா? அனைத்து வீரர்களுமா? IAS, IPS, அதிகாரிகளின் நேரடி பணியமர்த்தல் நாடு முழுவதும் அனைத்து துறைகளில் உண்டு? ஒரு சில முக்கிய பதவி தான் இந்த முறையில். மற்றவை படையின் முன் நடைமுறை பதவி உயர்வு? தேவையான என்ன சீர்திருத்த நடவடிக்கைகளை, ஆறு மாதத்திற்குள் எடுக்க வேண்டும்? அரசு நிர்வாக முறையில் நீதிபதி வழக்கின் தீர்வு அனைவரும் ஏற்கும் வண்ணம் கொடுக்க முடியாது. வழக்கும் நீதிபதிகள் கருத்தும் தான் படைகளின் மன உறுதியை மோசமாக பாதிக்கும். உள் நோக்கம் கொண்டு, தேச விரோதம் கொண்ட தனி நபர் மற்றும் வக்கீல் உண்டு?
எல்லாவற்றுக்கும் கோர்ட் தான் முடிவெடுக்க வேண்டும் என்றால் அரசாங்கம் எதற்கு, அமைச்சரகள் எதற்கு.
எல்லோருக்கும் பதவிஉயர்வு வேண்டும் என்றால் தகுதியின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும். தகுதியை யார் முடிவு செய்வார்கள் - இட ஒதுக்கீடு... பின்னர் எப்படி வெளங்கும். பாதிக்கு பாதியாவது முழுவதும் தகுதியின் அடிப்படையில் இருக்கவேண்டும் - ஆனால் நடப்பது அதைவிட கொடுமை.