வாசகர்கள் கருத்துகள் ( 13 )
உள்ளூர் ஏழை வியாபாரிகளின் அன்றாடாவாழ்க்கையில் விளையாடி விட்டனர் இந்த மந்த புத்தி நெஞ்சில் தைரியமில்லா விலங்கினத்தை விட கீழ் தரமான கோழைகள். இந்து முண்டங்களுக்கு ஆயுத சப்ளை செய்தவர்களை. மூன்றாம் இனத்தவர்களாக மாற்றி வேண்டும்.
குதிரை சவாரி த்தொழிலாளி அதில் உஷை ஷா போன்ற ஏராளமான இஸ்லாமியர்கள் இருந்தாலும் அதில் பெரும்பாலானவர்கள் வன்முறை செய்யும் இஸ்லாமிய அமைப்புக்களுக்கு எதிராக குரல் கொடுக்க முந்தைய காலங்களில் தங்கியிருக்கிறார்கள் அந்த நிலை இப்போது காஷ்மீரில் முற்றிலுமாக மாறியிருப்பது, 370 ஷரத்து நீக்கப்பட்டதிலிருந்து கடந்த 5 வருடமாக காஷ்மீரில் வந்துள்ள பொருளாதார முன்னட்டைவால் , அனைத்து மதங்கள் சார்ந்த அமைப்புக்களும் இந்த தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுத்ததிலிருந்து தெரிகிறது . இதேபோல் எல்லா மாநிலங்களும் மத பேதமின்றி வன்முறைக்கு எதிராக அதிகம் வன்முறை செய்வது மிக குறைந்த எண்ணிக்கையிலுள்ள இஸ்லாமிய தீவிர வாதிகள் தான் குரல் கொடுக்க முன் வந்தால் , எல்லா ஹிந்துக்களும் இஸ்லாமியர்களை தங்கள் உடன் பிறந்தவர்களாகவே கருதுவார்கள் . தினமலருக்கு ஒரு வேண்டுகோள் : ஒரு நன்கொடை நிதி அமைத்து வாசகர்களின் பங்கு கேட்டு வாங்கி இந்த குதிரைச்சவாரி தொழிலாளியின் குடும்பத்துக்கு அளித்தால் எத்தனை ஹிந்துக்கள் அதற்கு நன்கொடை செய்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிய வரும்
என்னப்பா இந்த பக்கமே காத்தாடுது?? ஓஹோ வெறிகொண்டு கிழிக்க அந்தப்பக்கம் கிளம்பிட்டானுங்களோ?? சின்ன ஆறுதல் கொஞ்ச பேராவது நல்லவர்களுக்கு மரியாதையை செய்றாங்களே?? அதுவே போதும்.
பங்களாதேஸ் கள்ளக்குடியேறி ரோஹிங்கிய பிச்சைக்கார மூர்க்கனுக்கு இந்தியாவில் என்ன வேலை
என்னது சவாரிக்கு, 200-300 அங்க, 2000-3000 கேக்கறாங்க
தலை வணங்குகிறேன். இவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.
இந்த தொழிலாளிக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.. இதுபோன்ற முஸ்லிம்கள் தான் பெரும்பாலான முஸ்லிம்கள்.. தீவிரவாத செயல்களில் ஈடுபடும் முஸ்லிம்கள் மிக சிறுபான்மை எண்ணிக்கையில் தான் என்பதை பெரும்பான்மை ஹிந்துக்கள் உணருவார்களா ???
அந்த சிறுபான்மை தீவிரவாத செயல்களில் ஈடுபடும் முஸ்லிம்களை பெருவாரியான அமைதியை விரும்பும் முஸ்லிம்கள் காட்டிக்கொடுப்பதில்லை மாறாக அவர்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர்.
அந்த சகோதரருக்கு நன்றி அஞ்சலி செலுத்துகிறேன், மேலும் அவர் குடும்பத்தினருக்கும் எனது நன்றியினையும் ஆழ்ந்த இரங்கலையும் பணிவொடும் அன்போடும் தெரிவிக்கிறேன்
உண்மையான இஸ்லாமியர்கள் இவர போலவே உள்ளார்கள், நமக்கு பல நெருங்கிய இஸ்லாமிய குடும்ப நண்பர்கள் இது போன்றவர்க்ளின் செயல் பற்றி மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் இது போன்ற தீவிர வாதிகளின் செயலால் நம்முன் கூனி குறுகி உள்ளார்கள் வீட்டில் முடங்கியவர்களும் உள்ளனர்.. ஒவ்வொரு முறை இது போன்ற நிகழ்வுகள் பற்றி அரசியல் வாதிகளால் ஊடகங்க்களில் வாக்கு அரசியலுக்காக நடு நிலை தவறி இஃப்தார் விருந்தில் நடிப்பது போல் உண்மையய் வெளிப்படையாக விவாதிக்காமல் வாக்கு அரசியலுக்காக விவாதிக்கும் போது நமக்கு அந்த நல்லவர்கள் மீது பரிதாபமே ஏற்ப்படுகிறது
must give his family big financial compensation. if it happens publish the news
இவரது குடும்பத்துக்கு அரசு வேலை கொடுக்கவேண்டும்.