வாசகர்கள் கருத்துகள் ( 20 )
இந்த நாட்டில் இந்திய அரசமைப்பின்படி எந்த அதிகார அமைப்பும் செயல்படவில்லை. ஆளுக்கு தகுந்தாற் போல செயல்படுகின்றன. அப்படியிருக்க அரசமைப்பு நூலை புனித நூலாக போற்றுவதால் என்ன பயன்.
நீங்க எதிர்க்கட்சியை இருந்தப்போ ஒரு அமைச்சர் மீது குற்றம்சாட்டப்பட்டாலே அவர் ராஜினாமா செயும்வரை அமளிதுமளி செய்த 2013 எதிர்க்கட்சியை நீங்க பாத்ததேயில்லை
பொறுப்பு இல்லாமல் வளர்க்கப்பட்டதனால்தான் இன்று பப்பு அண்டை தண்ணீர் தெளித்து விடப்பட்ட தறுதலையர் ஆக தெருத்தெருவாக...ஹி..ஹி...நாடு நாடாக திரிகிறார்?...ஆனால், கூட போறது யாருன்னு மட்டும் கேட்டுறப்படாது...புரிஞ்சுதோ?
நாங்கள் வெற்றி பெற்றால் அது மக்கள் தீர்ப்பு.... ஆளுங்கட்சி வெற்றி பெற்றால் அது EVM முறைகேடு.... இது தான் இண்டி கூட்டணி ஆட்களின் புலம்பல்.
ஒரு ஒட்டு குறைத்தாலும் குற்றம் குற்றம் தான்.ஆனாலும் தோல்வியுற்றால் சேதாரம் அதிகம், அதைத்தான் முதலில் சொல்லுவார்கள். ஜெயித்தால், வெற்றியின் விகிதாச்சாரம் குறைந்துள்ளதுனு சொல்ற அளவுக்கு அவங்களுக்கு backup அம்பானியோ அதனியோ இல்லை. So they are prioritizing loses first and pointing out malpractices that caused them to lose than simply calling every malpractice by the fraud gangs with deep pockets. இது கூட புரிந்துகொள்ள முடியாத மாதிரி நடிக்கவேண்டாம்
ஒரு ஒட்டு குறைத்தாலும் குற்றம் குற்றம் தான்.ஆனாலும் தோல்வியுற்றால் சேதாரம் அதிகம், அதைத்தான் முதலில் சொல்லுவார்கள். ஜெயித்தால், வெற்றியின் விகிதாச்சாரம் குறைந்துள்ளதுனு சொல்ற அளவுக்கு அவங்களுக்கு backup அம்பானியோ அதனியோ இல்லை.
இண்டி கூட்டணி ஆட்கள் எல்லோரும் நாட்டுக்கு எதிரான எண்ணம் கொண்டவர்கள்..... அவர்களின் செயல் நாட்டுக்கு நன்மை தருவதாக இருக்காது. நாட்டுக்கு ஏதாவது நல்லது நடந்தால் அவர்களுக்கு பொறுக்காது !!!
பங்களாதேஷிகளை வோட்டு லிஸ்டில் இருந்து எப்படி தூக்கலாம் என்பது தானே இவர்களின் பிரச்சனை மற்றும் கேள்வி??
நாட்டை ஆள தகுதி இல்லை - என்பதால் மக்கள் குடும்பக்கட்சிகளை நிராகரித்தார்கள் பொறுப்புள்ள எதிர்கட்சிகளாகவும் செயலாற்ற எங்களுக்கு வக்கில்லை என காட்டிவருகிறார்கள் அடுத்த தேர்தலில் இவர்களை மக்களே பாராளுமன்றத்தில் நுழைய விடாமல் விரட்டுவார்கள்
எதிர்க்கட்சித் தலைவர்களில் பலர் பெயிலில் உள்ளார்கள். மேலும் பெயில் நிபந்தனைகளை அடிக்கடி மீறுகிறார்கள். எனவே அவர்களது பெயிலை ரத்து செய்து சிறையில் அடைக்கவேண்டும் என்று சம்பந்தப்பட்ட வழக்குத் தொடர்ந்தவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவேண்டும். அதுமட்டுமல்ல, ராகுல் பப்பு ராகுல் கானின் குடியுரிமையைப் பற்றியும் வழக்குப் பதிவுசெய்து அவர் இந்திய பிரஜையா அல்லது பிரிட்டிஷ் பிரஜையா என்பதை தெளிவு படுத்தவேண்டும். அதன் பின் அதற்கேற்ப உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடிவேலு படத்தில் வரும் மாங்காய் மன்னர் போல போருக்கு சென்றால் கரடியே காரி துப்ப போகுது....நல்ல தமாசு
நீங்கள் கொண்டு வந்து இருக்கும் சட்டங்கள் யாவும் ஒரு நாள் அகற்றப்பட்டு புதிய இந்திய ஒளிவிடும்