வாசகர்கள் கருத்துகள் ( 16 )
2004இலிருந்து 2014ஆம் ஆண்டு வரை பாஜக காங்கிரஸ் அரசை இயங்கவிடாது கூச்சல் குழப்பம் செய்துகொண்டிருந்தது. அப்போது பாஜக தரப்பில் ஷ்மாசுவராஜ் எதிர்க்கட்சிகள் என்றால் இப்படித்தான் சத்தம்போடுவோம் என்றார். அதையெல்லாம் மோடி மறந்துவிட்டு, இப்போது எதிர்க்கட்சிகளைப்பார்த்து அமைதியாக இருங்கள். நாட்டின் வளர்ச்சிக்கு உதவுங்கள் என்று கெஞ்சுகிறார். கடந்த 10 ஆண்டுகளில் ஏன் நாட்டின் வளர்ச்சிக்கானத் திட்டங்களைப் போடவில்லை என்று கேட்டால் அதற்கு நேரு, இந்திராகாந்திதான் காரணம் என்று உருட்ட வேண்டியது. காலம் சுழல்கிறது. மோடி விரைவில் பதவியிலிருந்து விரட்டப்படுவார்.
நடுத்தர வர்க்க ஹிந்துக்களின் கல்வி மற்றும் நிதியை மற்றவர்களுடம் இருந்து காப்பாற்றி தாருங்கள் என மக்கள் கேட்கின்றனர்
பெரும்பான்மை பலத்துடன் இருந்த போது இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டிய செயல்களை செய்யாமல், இப்போது வெறும் 50 மார்க்கும் குறைவாக வாங்கினால் இப்படி கெஞ்சத்தான் வேண்டும். இந்திராகாந்தி போன்ற ஆளுமையும் சில சமயம் தேவை. இந்தியாவிற்கு வெளியே மர்ம நபர்களால் போட்டு தள்ளப்படும் தீவிரவாதிகள் போன்ற தேச துரோகிகள் உள்நாட்டிலும் இருக்கிறார்கள் என்பதை பிஜேபி அரசு என்று உணர்ந்து அதற்கு ஏற்ப தடாலடி நடவடிக்கை எடுத்தால் அன்றி இப்படி கெஞ்ச வேண்டியதுதான். ஊழல்வாதிகள் மேல் சட்ட நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றால், வேறு வழியில் நடவடிக்கை எடுப்பதில் என்ன தவறு. மயிலே மயிலே என்று கெஞ்சிகொண்டிருந்தால் அடுத்த முறை பெயில் ஆகவேண்டியதுதான்.
முற்றிலும் சரியான கருத்து ...... வாக்குவங்கிக்காக வாஜ்பாயியைவிட மென்மையான போக்கைக் கடைபிடிக்கிறார் ..... பொறுப்பற்ற அசடாக அவர் இருக்கக் கூடாது ....
உள்நாட்டில் சட்ட நடவடிக்கைகளை எடுக்க விரைவான நேர்மையான கோர்ட்டும் அத்தியாவசியம். பொன்முடி கேசில் இன்றுவரை தமிழக அரசால் ஏன் அப்பீல் செய்யப்படவில்லை என்பதை கோர்ட் தட்டிக் கேட்டதா?
பெரும்பான்மை இல்லை என்பதால் வளர்ச்சி முன்னேற்றம் என பேசுவது ஏன் பத்து வருடங்களில் எதில் நாடு வளர்ச்சி பெற்று உள்ளது என நிருபிக்க முடியுமா
எந்த கட்சி நாட்டு நலனுக்காக உழைக்குது.. பா.ஜ.க தவிர... எல்லா கட்சிகளுமே தன்னையும் தன்னோட தொழில் மற்றும் சொத்துக்களை பாதுகாக்கவும்
பிரதமர் ஊடகங்களை சந்திப்பதில்லை என்று அடிக்கடி புகார்கள் தெரிவிக்கும் 200 கள் நினைவில் கொள்ளவும்.
அதுவா... கத்திரிக்கா மலிஞ்சா கடைக்கு வரவேண்டிதுதானாம்.
கடந்த பத்து ஆண்டுகளாக மறந்து போயிருந்த அரசியல் நாகரீகம் திடீரென நமது பிரதமர் மோடி அவர்களுக்கு ஞாபகம் வந்து விட்டதே, எல்லாம் அந்த பாராளுமன்ற மெஜாரிட்டியின்மை படுத்தும் பாடு!
40/40 அப்படியே கான்டீன் போய்டுவாங்க . தயிர் வடை கூட கிடைக்குமா அங்க ?
வாக்குமூலம் பதிய வேண்டும் என்பதற்காக மார் வலி நெஞ்சு வலி கு...சு வலி என்று நாடகமிடும் செந்தில் பாலாஜியை போல , 40 MP யும் நாடகமாடுவர் . தி மு க வினர் என்றாலே மேலே உள்ள செடியை அப்படியே வைத்து மண்ணுக்குள் இருக்கும் நிலக்கடலையை தின்னும் கூட்டமே
முதன்மையாக மட்டுமே இருக்க ஆசைப்படுபவர்கள் எப்படி துணையாக இருப்பார்கள்
MLA கள் மந்திரிகள் எப்போதும் தூங்கி கொண்டு மத்திய அரசு பணம் வருமா என்று எதிர் பார்க்கும் சந்தர்ப்பவாத அரசியல் வாதிகள் இருக்கும் வரை மத்திய அரசு எப்படி நன்கு செயல் படும்
மேலும் செய்திகள்
இந்தியா நக்சல்கள் இல்லாத நாடாக மாறும்; அமித்ஷா உறுதி
2 hour(s) ago | 5
இந்தியா வர அதிபர் டிரம்புக்கு விருப்பம்: அமெரிக்க துாதர்
13 hour(s) ago | 7