வாசகர்கள் கருத்துகள் ( 18 )
அட நம்ம பகுத்தறிவு பகளவுரு.. என்ன பீலா உடறான் பார்ரா.. பேர மாத்துட டேய். ..
அட ராஜ் சொல்லிடாருப்பா, எல்லாரும் கேட்டு நடந்துக்கோங்க. ஏன்னா இவரு தான் இங்க பெரிய ...பாருங்க
அமேசான் இந்தியா விலை அமுல் 1 லிட்டர் 750. இதில் மூன்றில் ஒரு பங்கு விலைக்கு விற்பது இடிக்கவில்லை போல.
மேதகு காசி அவர்களே... சென்ற வாரம்தான் பிளிப்கார்ட்டில் அமுல் நெய் 559 ரூபாய்க்கு வாங்கினேன்... அதன் MRP கூட 650 தான்.. GST இருந்தால் இன்னும் விலை கம்மி.. இது ஒரு லிட்டர் விலை... டன் கணக்கான்னா... புரியும்னு நினைக்கிறேன்... புரியலன்னா பக்கோடாதான்... டோண்டோய்ங்...
ஆக ஒருவழியாக திருப்பதி லட்டு பிரச்சினை முடிவுக்கு வந்தது. லட்டு எடு, தின்னு, கொண்டாடு.
Whatever has happened is in the past, and karma will eventually come back to those responsible for the mistakes. Its truly unfortunate that the Thirumalai Devasthanam did not conduct proper audits or verifications during the procurement process. They should have an internal lab to the quality of incoming products as part of their verification procedures. Food safety is also crucial, especially since the food is distributed to millions of devotees. What about the temple offerings that are also provided to all the devotees? The current Naidu government in Andhra Pradesh is also responsible for this issue. He cannot simply point fingers at others. As for Pawan Kalyan, what he is doing seems like a political stunt aimed at strengthening his position in the current government and securing his future political career.
திரையுலகில் இவர் ஒருவராவது ஆத்திக சிந்தனையுடன் வெளிப்படுத்துகிறார். மற்றவர்கள் போல் இரட்டை வேடம் போடவில்லை.
சூப்பர்ஸ்டார் பேர்ல கருத்து சொன்ன, கருத்து கந்தசாமி, & ஏழுமலையான் பேர வெச்சுகிட்டு இருக்கிற லட்டுசாமி , மூளையை கழுவி காயப்போட்டு, திருப்பி மாட்டிப்பாரு, ஒர்க் பண்ணலாம் பண்ணும்.. . கருங்காலிகளா ..
சில கருத்துக்களை சொல்லி சங்கிகளுக்கு சுர்ரென்று ஏற வைத்து பார்ப்பதிலும் ஒரு அலாதி தான். ஏன் யா, சங்கிகளுக்கு எதிராக ஏதாவது சொன்னாலே அவன் திமுக தானா? ஏன் தமிழ்நாட்டில் வேறு மக்களே, கொள்கைகளே இல்லையா? எனக்கு ஆன்மிகமும் தெரியும், பகுத்தறிவும் தெரியும்.
well done pavan ji. I hope there are lots of such souls who can uphold the religion. The rule of dravidians only makes mockery and nonsense on hinduism and beliefs of hindus.
அய்யோ பாவம்... படம் தியேட்டர் விட்டு ஓடிட்டது தெரியாம வெற்றி விழா கொண்டாடுறாப்ல... நடிகன்ல... அது சரி
ஆந்திர மக்கள் பசி பட்டினி..நிலச்சரிவு என்று கஷ்டப்படுகிறார்களா..ஆந்திர துணை முதல்வர் போய் ஓடோன்றி சென்று காப்பாற்ற உன் மாநிலத்தில்..என்ன நடக்கிறது என்று பார்..உன் மக்களை..போதை மருந்தில் இருந்து காப்பாற்றுகிறாரா உன் முதல்வர் என்று பார் அடுத்தவரை அப்புறம் நக்கலடிக்கலாம்..
ஆந்திர துணை முதல்வருக்கு மக்களைக் காப்பற்றும் வேலை ஏதும் இல்லையோ?