வாசகர்கள் கருத்துகள் ( 24 )
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி என்பதைப் போல அல்லவா உச்சநிதிமன்ற மாஜி தலைமை நீதிபதி தற்பெருமை சொல்லிக் கொள்ளுகிறார்.
சராசரி மனிதர்கள் பல விசயங்களில் ஒதுங்கியே போகிறார்கள் காரணம் சட்டமும் நீதியும் தங்களுக்கு நடைமுறையில் கிடைக்காது என்பதே உண்மை. இது அனைத்து மக்களுக்கும் தெரியும்.
எதார்த்தத்துக்கும் இவரது சிந்தனைக்கும் வெகு தூரம் போல தெரிகிறது. ஒவ்வொரு வழக்கிலும் அளவுக்கு மீறிய தாமதம், எந்த அரசியல்வாதி சம்பத்தப்பட்ட வழக்கும் இறுதி வரை குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்கப்பட்டு அடித்த கொள்ளை சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கஜானாவில் சேர்க்கப்படாமை மற்றும் கீழ் மட்டத்தில் இருக்கும் லஞ்சம், ஊழல்... மக்கள் அதிகபட்ச வெறுப்புடன் இருக்கிறார்கள். இருபது வருடங்களுக்கு பிறகு தீர்ப்பு கொடுக்கப்பட்டால் சில வழக்குகளில் குற்றவாளி மேலே போய் சேர்ந்துவிடுவார். பிறகு தண்டனை அங்கு தான் . த்ருப்திகரம் இல்லை
வேற வழியில்லாமே நம்புறோம் யுவர் ஆனர் .....
ஊழல் விவகாரங்களில் மோசம். பலநாடுகளில் உயர் மட்டத்தில் உள்ள அரசியல்வாதிகள் கடுமையாக தண்டிக்க படுகிறார்கள். மலேசியா தென் ஆப்பிரிக்கா பாக்கிஸ்தான் எவ்வளவோ பரவாயில்லை.
ஊழல் அரசியல்வாதிகளை கையாளும் விதம் மோசமாக உள்ளது. அவர்கள் இன்னும் அதிக பலம் பெற்று உலா வருகின்றனர்.
நீதிபதிகளுக்கு உள்ள சலுகைகளை வெளியில் சொல்ல வேண்டும் மக்கள் தெரிந்து கொள்ளட்டும் 100 கோடி வழக்கு உலகத்தில் எந்த நாட்டிலும் தேக்கத்தில் இல்லை
வக்கீல்களுக்கு நீதிபதிகளுக்கென்று ஒரு கடுமையான தேர்வு முறை அவசியம் என்று சொல்லியிருந்தால் மக்கள் வரவேற்றிருப்பர். பாடாவதி கொலிஜியம் வேண்டாம் என்று சொல்லியிருந்தால் நீதி மன்றங்களுக்கு விடிவு காலம் பிறந்திருக்கும். அத விடுத்து...
நீதிமன்றங்கள் மீது மக்கள் அவநம்பிக்கையில் தான் உள்ளனர் என்பது இவருக்கு தெரிந்தும் தெரியாதது போல் உருட்டுகிறார்.. மட்டமான வியாக்யானம்.
இது சந்திரசூட்டின் மட்டமான அணுகுமுறை..