வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மக்கள்கள் இண்டிகோ விமானத்தை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்... அதுவே அவர்களுக்கு நல்ல புத்திமதி ... இண்டிகோ மூன்றில் ரெண்டு பங்கு விமானம் இயக்குகிறது ... அதுனால் முற்றிலும் புறக்கணிக்க முடியாது ... முடிந்த அளவு வேற விமானத்தில் பயணம் மேற் கொள்ளவும் ... அப்பொழுதான் அவர்களுக்கு மக்களின் சக்தி புரியும் ...
அந்த புறா, அமைதி புறா.
இண்டிகோ விமான சேவை பாதித்த சில நாட்களாக இந்த விமானங்கள் விமான நிலையத்தில் சும்மா நின்றுகொண்டிருந்தபோது, எதேச்சையாக விமான கதவு திறந்தபோது உள்ளே இந்த புறா நுழைந்திருக்கலாம். இந்த புறாவை போன்று பல ஜந்துக்களும் அதாவது பாம்பு, தேள் போன்ற ஜந்துக்களும் உள்ளே புகுந்திருக்கலாம். விமான சேவை முழுவதும் துவங்கியபின்பு, வொவொரு இண்டிகோ விமானமும் முற்றிலும் சோதிக்கப்படவேண்டும் உள்ளே ஏதாவது ஜந்துக்கள் புகுந்திருக்கின்றனவா என்று. காமெடி இல்லை, சீரியஸ் ஆக கூறுகிறேன்.
puraa says. I can fly plane can not?!
மேலும் செய்திகள்
நில அபகரிப்பு வழக்கு; அழகிரியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
6 hour(s) ago | 26