வாசகர்கள் கருத்துகள் ( 29 )
அப்படியானால் ஏன் பதவியை ராஜினாமா செய்தீர்கள் ????
நீ CM ஆ தொடர கூடாதுன்னு கண்டிப்பா கோர்ட்டு சொல்லிடிச்சு. உனக்கு அந்த வீட்டை விட்டு வெளிய வரணுமேங்கற கவலை. அதவச்சு ஏதாவது அனுதாபம் தேடலாம்னு முயற்சி செய்யுற. உன்ன ஜெயில்ல வச்சு இவ்வளவு நாளா பெயில் கொடுக்காம இருந்தது கோர்ட்டு தானே தவிர மோடி இல்ல. உன்னோட ரேஞ்சுக்கு எதுக்கெடுத்தாலும் அவர் பேர இழுக்கறதுனால உன்னோட லெவல் உயரப்போறதில்ல. நீ அறிவித்திருக்கற இலவசங்களால அப்பாவி மக்கள் உனக்கு வோட்டு போடுவாங்க, அதவச்சு டகாலடி வேல செஞ்சு குற்றமற்றவன்னு சொல்லிட்டு திரியலாம்னு நினைக்கிற. ஆனா ஒன்னு, இந்த ED யும் மோடியும் வழவழனு கேச நடத்துற விதத்தை பாக்கும்போது நீ தப்பிச்சாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்ல. சோனியாவும் ராகுலும் கூட இன்னும் வெளியே பிரீயா சுத்திக்கிட்டுதானே இருக்காங்க அதுபோல உன் காலமும் ஓடும். மக்களாகிய நாங்கள்தான் சும்மா கிடந்தது அடிச்சிக்குவோம்.
அப்படியென்றால் நிமிர்ந்துதானே நிற்கவேண்டும் . எதற்காக புதிய முதல்வர் ஏன் ?அதுவும் மனைவிக்கு கொடுக்காத முதல்வர் பதவியை இவளுக்கு வழங்கவேண்டிய அவசியம் என்ன ??
நீ ஊழல்வாதிதான் எத்தனை சிம்கள் வாங்கி பயன்படுத்தி அழித்தாய் தீவிரவாதிகள் செய்யும் செயலை நீ செய்திருக்கிறாய்.
ஆமாம் ஆமாம் உலகத்துல மிக பெரிய யோக்கியன்கள் ராகுல், கருணாநிதி, லல்லு, கெஜரி, ஸ்டாலின் என்று கல்வெட்டுகளில் எழுதி உலகம் முழுவதும் பல இடங்களில் புதைத்து வைத்து வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ள வைக்க வேண்டும்.
அமலாக்கத்துறை தத்திகள். கைது செய்வதில் காட்டிய முனைப்பு குற்றங்களை நிரூபிப்பதில் காட்டுவதில்லை. அடுத்தவன் பேரைக் கெடுப்பதில் அவ்வளவு ஆனந்தம்.
ஜெயிலுக்கு போன பிறகு நீ அந்த நாற்காலியை விடாமல் இருந்ததே தப்பு - கோர்ட்டுக்கு கூட திராணி இல்லை இதை எடுத்துச்சொல்ல
உமது குரு அன்னாஹசாரே உமக்கு சர்டிபிகேட் கொடுத்து ஊர்ஜிதமாகி கொஞ்ச நாளைக்கு தீகாரில் களி அதாவது வறட்டி போன்ற சப்பாத்தி சாப்பிட்ட ஞாபகம் அதற்குள்ளாகவா போய் விட்டது? ரொம்ப தான் குளிர் விட்டிருக்கு. வந்திருப்பது நிரந்தர விடுதலை இல்லை என்பது நினைவிருக்கட்டும் மக்களிடம் ரீல் கதையெல்லாம் எடுபடாது. டில்லி மக்களும் நம் தமிழ்நாட்டு மக்களைபோல் இருப்பதால் கண்ட கண்ட கதை பேச சொல்லுது
Kejri, proving yourself as innocent lies with you. If your legal advisor fails to prove you so, it is up to you.
இந்த நபர் எப்படிப்பட்ட ஆபத்தான நபர் என்று டில்லிமக்கள் உணர தொடங்கியுள்ளனர்.