வாசகர்கள் கருத்துகள் ( 19 )
புது ரயிவே டேசன் டமால். அதுக்கு மன்னிப்பு கேட்பு உண்டா?
வேணு வேலன் காந்தத்தை எடுத்து கொண்டு அமெரிக்கா சென்று இருந்தால் ரூ 200க்கு மேல ஈர்க்கலாம்
இந்த கும்பலுக்கும் மன்னிப்புக்கும் எவ்வ்ளோ பந்தம் ஒருத்தர் விடாம ஒரு இடம் விடாம மன்னிப்பு கேக்குறாங்க நமக்கு நல்ல டைம் பாஸ் ஹா எ ஹா எ
இயற்கை பேரிடருக்கு பிரதமர் மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியமில்லை.
என்னடா நம்ம ஜீ க்கு மன்னிப்பு கேட்டு பழக்கமே இல்லையே என்று பார்த்தால் அடுத்த மாதம் மஹாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் நடக்கப் போகிறது அல்லவா, அதன் பாதிப்பு என்பது புரிந்தது!
மோடி அரசு தொடர வேண்டும்
பொய். எலெக்ஷன் வருது அழ கூட செய்வார்.
இந்த நாடகம் எல்லாம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் வரவுள்ள மாநில சட்டமன்ற தேர்தல் படுத்தும் பாடு! மஹாராஷ்டிரா மக்கள் சிவாஜியை அவர்களது குலதெய்வம் போல் நினைப்பவர்கள்!
வணங்காமுடி பட்டம் தகர்ந்து விட்டது. எனினும், நாட்டின் சொத்து பல்லாயிரக்கணக்கான கோடிகள், லச்சக்கணக்கான கோடிகளை ஒரு சிலருக்கு தாடை வார்ப்பைஹில் என்தால்ப்ய மாற்றமும் இல்லை. ஆட்சியில் இருந்து மட்டுமல்ல, நாட்டிலிருந்தே வெளியேற்றப்படுவார்கள் மோடியும் மோடியின் ஆட்களும். என்னதான் நாடகமாடினானுலும், நாட்டு மக்கஹ் மோடியை மன்னிக்க மாட்டார்கள்.
அபத்தமான கருத்து. மோடிக்கு ஓட்டு போட்டவர்கள், இந்தியர்களா? இல்லை அந்நியர்களா? மற்ற கட்சிகளுக்கு ஓட்டு போட்டவர்கள் மட்டும் இந்தியர்கள் என்றால் வன்மமான கருத்து.
மதமாற்றம் செய்ய முடியாத கோபத்தால் மோடிஜியை இதுபோன்ற சமயத்தில் திட்டி தங்களுடைய கேவலமான அரிப்பை தீர்த்துக்கொள்கிறார்கள்
மோடியை தவிர மற்றவர்களை தேர்ந்தெடுத்தவர்கள் இந்தியர்கள் என்று மோடி பாவித்ததுண்டா?எப்போதாவது அப்படி நினைத்து பார்த்ததாவது உண்டா?
ஊழல் செய்து, பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்து, எங்கே எந்த பினாமி பெயரில் சொத்து இருக்கிறது என்று கூட தெரியாத திருட்டு திராவிடிய கழிசடைகள் ஊழல்அற்ற மோடிஜியை குறை சொல்லி பொய் கருத்துக்களை பொய் பெயரில் எழுதுவது வெட்கக்கேடு. அம்பானியும், அதானியும் பரம்பரை தொழில் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மோடிஜி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே முன்னணியில் இருந்தவர்கள், திருட்டு குடும்பத்தின் வாரிசு மற்றும் அவர்களது கூட்டு கொள்ளையர்களும் எப்படி இதனை கோடி சொத்து வந்தது என்று உன்னால் சொல்லமுடியுமா? எந்த தொழில் செய்து இவ்வளவு சொத்து சேர்த்தார்கள்?
சிலை வடித்த சிற்பி இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். இந்தியர்களின் மாமன்னன் சத்ரபதி சிவாஜிக்கு சிலை எடுக்க வைத்தது தேசபக்தர்கள் அனைவர்க்கும் மகிழ்ச்சியாக இருந்தது. எதிர்பாராத நிகழ்வே என்றாலும் அதற்காக மன்னிப்பு கேட்க்கும் பிரதமரின் பண்பு வியக்க வைக்கின்றது. எந்த அளவுக்கு மனதில் வேதனை இருப்பின் மன்னிப்பு கேட்டிருப்பார் பிரதமர். இனியேனும் கூடுதல் கவனம் செலுத்தி சிலையை மீண்டும் அதே இடத்தில நிறுவ ஆவண செய்திட வேண்டும்.
முட்டு பத்தல பத்தல .... செல்லாது ... செல்லாது .... இன்னிக்கி கூலி கட்