வாசகர்கள் கருத்துகள் ( 22 )
திமுக மற்றும் கூட்டணி ஆட்சியில்... ஜல்லிக்கட்டு தடை செய்தது இந்த புண்ணியவான் (?) தான்.... அதற்கு நம்ம திமுக உடந்தை... ஆனால் தடையை நீக்கி... ஜல்லிக்கட்டு நடக்க காரணமாக இருந்தது மோடி அவர்கள்... ஆனால் நம்ம டாஸ்மாக் டுமிலர்கள் மோடி ஒயிக என்று போடுவார்கள்.... நன்றி கெட்டவர்கள்.
இதுபோன்ற பொறுப்பில்லாமல் தவறாக, பொய் பேசும் தேசத்துரோகிகளின் மீது வழக்கு போட்டு தண்டனை வாங்கிக் கொடுக்க ஒரு துறையை துவக்கலாமே?
நடிகை ரன்யா தங்க கடத்தல் விவகாரத்தில் பப்பு உடந்தை என்று கூறுவது எவ்வளவு அபத்தமோ, இதுவும் அப்படியே. இவனுங்க எல்லாம் ஏன் ரிடையர் ஆகமாட்டேங்கறாங்க
வெட்டிகளின் உளறல்
உங்க கூட்டத்தில் பசி பசின்னு ஒருத்தர் இது மாதிரி ஏதோ செய்தாராமே
ஐயா ராமேஷு போயி உங்க சோனியா குடும்ப ஆள்களுக்கு சிறிது வேலை செய்ய ஆட்கள் வேண்டி இருக்கு போய் அவசர வேலையாக கவனியுங்கள்
இந்த காங்கிரெஸ்க்காரர்களுக்கு அதிவிபரீத கற்பனை வளம். அதுவும் மோடிஜிடம் குறை காண அவர்கள் கற்பனை சுனாமி அலை போல வரும். கேடுகெட்டவர்கள் இந்த காங்கிரெஸ்காரர்கள்.
ஐயா ஜெயாராம் பெயர் பொறுத்தமில்லை மாற்றி கொண்டால் நன்கு உத்தமம்.உங்கள் எடையில் புளுகுவது உங்கள் தலை குடும்பம் முதல் தொண்டர்கள் வரை முதன்மையாக கொண்டுள்ளீர்கள் . நீங்கள் படித்த படிப்பு பொய்யுரைத்தலை முதன்மையாக சொல்லி கொடுத்ததோ.
2004 முதல் 2014 வரையிலான ஊழலை யார்தான் மறக்க முடியும்.
கண்டுபிடித்து விட்டார் அறிவியல் விஞ்ஞானி ஜெயராம் ரமேஷ், நடப்பது அவர்கள் ஆட்சி கையெழுத்து ஆக தான் செய்யும்.