வாசகர்கள் கருத்துகள் ( 8 )
எப்பவுமே கடைசி வரிசை மாணவன்தான் சாதிப்பான். மோடி, சாதித்துவிட்டு, கடைசி வரிசையில் உட்கார்ந்திருக்கிறார், அவ்வளவுதான்.
பொய் சொல்லாமல் இருப்பது எப்படி என்று ஏதாவது பயிற்சி இருக்கிறதா
அது திமுகவில் மட்டுமே இருக்கிறது
என்னா அடக்க ஒடுக்கம், என்னா பணிவு, நம் எல்லருக்கும் நல்ல எடுத்துக்காட்டு.
ஆனால் டாஸ்மாக்கில் பிரியன் எப்போதும் முதல் ஆள்
ஏனோ தெரியவில்லை கடைசி வரிசையென்றாலே மிகவும் மட்டம் என்ற எண்ணத்தை பள்ளி, கல்லூரிகளிலிருந்தே மாணாக்கர்களின் மனதில் பதியவைத்துவிட்டார்கள். அது இன்றும் தொடர்கின்றது.
சுயமரியாதையும், பகுத்தறிவும் திமுகவினருக்கு இருக்கிறதா? கண்ணுக்கு CATARACT வரலாம். அறிவுக்கு தவறான பகுத்தறிவு என்ற CATARACT வரலாமா?
நாள் உபிஸ் பத்திரிகை செய்தி: பள்ளியில் பரிட்சையின் போது கடைசி பெஞ்சில் அமர்ந்து கேள்வி தாள்களை சரிபார்த்த ஸ்டாலின்..