வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ஜைராம்ரமேஷ்-70 வருடம் இந்த நாட்டை குட்டிச்சுவராக்கி வெட்டு,தீவிரவாதிகலை வேடிக்கை பார்த்து ராணுவ வீரர்களின் கைகளை கட்டிப்போட்டு இப்பொழுது வாய் கிழிய பேசுகிறீர்கள். இனி நீங்கள் தலை கீழாக நின்றாலும் ஆட்சியை பிடிக்க முடியாது
அதானே - எந்த உலகத்தில் இருக்கிறாங்க ? காங்கிரஸ்னு ஒன்னு இருக்கும்போது அமைதியா இருக்க வுட்ருவோமா நாங்க ? . . .
அதானே.. நாங்கதான் கலகத்தை திரும்பத்திரும்ப தூண்டி விடுகிறோம்... எப்படி இல்லாமல் போகும்... இது போன்ற சொந்தக்காலிலேயே சுடும் தத்திகளை வைத்துக்கொண்டு காங்கிரஸ் ஒரு பொழுதும் ஆட்சிக்கு வரமுடியாது.
காங்கிரஸ் ஆட்சியில் மணிப்பூர் சொர்க்கபுரியாக இருந்ததா ரமேஷ் மெதுவாக அமைதி திரும்புகிறது உன் வாயை கொஞ்சம் மூடவும் ஜல்லிக்கட்டு போட்டியில் அந்நிய செலாவணி மோசடி நடப்பதாக கூறியது நீ தானே
ராகுல் அயல் நாட்டு செல்வதிய்ய தவிர்த்தாலேயே இந்தியா அமைதியாக இருக்கும்
ஏன் உங்கள் ராகுல் சொல்லி கொள்ளாமல் வெளிநாடுகளுக்கு அடிக்கடி செல்கிறார் இதை இந்திய குடிமக்களாகிய நாங்கள் நாட்டிற்கு எதிராகா சதி செயலில் இடு படு வதற்கு செல்கிறார் என்று சொல்ல லாமா? அதைய்ய ஆற்று கொள்வீர்களா?
இந்ததாளு செலெக்ட்டிவ் அம்மீனிசிய வால பாதிக்கப்பட்டவர் முந்தைய காங்கிரஸ் அரசாங்கம் நடந்தப்ப மணிப்பூர் அமைதிப் பூங்காவாக திகழ்ந்ததாகவும் இப்பொழுது மோசமாக போய் விட்டது போலவும் பேசுகிறார்
பிரதமர் அங்க போனா மட்டும் அந்த மக்கள் தங்கள் வேறுபாடுகளை உடனே மறந்து இணக்கமாயிடுவாங்களா? மெய்டி குக்கி இன பிரச்சனை இனைக்கி நேத்திக்கு இல்ல, ரொம்பகாலமாகவே நடந்துட்டு இருக்கு. இதுக்குள்ள வெளிநாட்டு ஊடுருவல் கஞ்சா போன்ற பலதரப்பட்ட விஷயங்கள் வேற இவனுக என்னமோ, புதுசா இப்போ முளைச்ச விவகாரங்கற ரீதியிலே பேசிட்டு இருக்காங்க
காஷ்மீர் ஹிந்துக்கள் இனப்படுகொலை, பாலியல் வன்முறைக்குள்ளன போது சோனியா மன்மோகன் ராகுல் மட்டுமல்ல நீரும் எட்டிப் பார்க்கவில்லை. காரணம் பாதிக்கப்பட்ட மக்கள் ஹிந்துக்கள். காஷ்மீரில் சிறுபான்மையினர். வன்முறை நடத்தியவர்கள் காங்கிரசின் வாக்கு வங்கி.
அடேய் தேசத்துரோகிகளா நாட்டில் பிரச்சினையை ஏற்படுத்தி இந்திய திருநாட்டை சீரழிக்க நினைக்கும் உன் டாட் இந்தியா திருட்டு கூட்டணி இனி ஒரு காலத்திலும் ஆட்சிக்கு வர முடியாது
மேலும் செய்திகள்
உக்ரைன் அதிபருடன் மோடி ஆலோசனை!
24-Aug-2024