வாசகர்கள் கருத்துகள் ( 8 )
நாசமா போக
என் தமிழ் நாட்டை கெடுத்த பிரசாந்த் கிஷோர் எங்கிருந்தாலும் உருப்பட கூடாது
துக்ளக்காரின் குடும்ப அடிமைகள் இவரைப்பற்றி இகழ்ந்து எழுதாதீர்கள்... மீண்டும் ஆட்சியைப்பிடிக்க இவரை கட்சி மேலிடம் அணுக வாய்ப்பு ....
பீகார் அரசு என்பது யார் இருந்தால் சரி அங்கே அரசு தேர்வுகள் முரை கேடு என்பது சர்வ சாதாரணம் குறிப்பாக ரயில்வே துறை வினாத்தாள் வெளி இட்டு சாதனை செய்தவர்கள் இவரு உண்ணாவிரதம் என்பது வரும் ஸ்டண்ட்
மக்களுக்கு நல்லது செய்வார்களா இல்லையா என்று கூட ஆராயாமல் பணத்துக்கு ஆசைப்பட்டு தேர்தல் வியூகம் என்ற போர்வையில் ஒரு கட்சிக்கு குறுக்கு வழியில் ஆட்சிகட்டிலில் ஏற ஐடியா கொடுக்கும் போது தோனலையா ? உங்களைபோன்ற ஆட்களால் நாடு இன்னும் நாசமாகிறது
கரெக்ட். 2014 ல் இவர் பணத்துக்காக, பாராளுமன்ற தேர்தலின் போது செய்த செயலால் 10 வருஷமா இந்தியா பின்னோக்கி விழுந்து கொண்டிருக்கிறது.
பீகாரின் வைகோ போல் ஆகிவிட்டார்
அதெப்படி குமாரு, பிலாட்பாரத்தை.. பிளேட் பாம்.... என்று சொல்லும் ஆட்கள்,, இங்கு ரயில்வே யில...வராங்க