வாசகர்கள் கருத்துகள் ( 23 )
கட்சியின் ஒன்றிய எதிர்கட்சித் தலைவரே அந்நியக் குடிமகன். இவங்க உள்ளூர்காரங்களுக்கு ஒதுக்கீடு தர்றாங்களாம்.
இது இந்திய ஒருமைப்பாட்டுக்கு முற்றிலும் எதிரானது. இம்மாதிரி அபத்தமான / அக்கிரமமான சட்டங்கள் இந்தியா பிளவு படவே வழி வகுக்கும். நீதி மன்றம் இதை தடை செய்ய வேண்டும்.
இதுபோன்ற சட்டங்கள் மாநிலத்தை பின்னோக்கி கொண்டு செல்லும். தொழிற்சாலைகள் வேறு மாநிலத்திற்கு போகநேரிடும்.
செம கூட்டணி தமிழர் நலனுக்காக நம்ம முதல்வர் போட்ட இந்தக் கூட்டணி!
வாட்டாள் நாகராஜ் நாராயண கவுடா கட்சிக்கார பயல்களை எல்லா இடத்திலும் நிரப்பி விடாமல் ரவுடி கேடி களுக்கு பஞ்சமில்லை என்பதால் இந்த மாதிரியான ஐடியா போல இருக்கிறது..
பெங்களூரில் எங்க வீட்டில் ஒரு தமிழ் ஆயா வேலை பாக்குது. கன்னடா கொத்தில்லா. நாங்க தனியாரா?ஆயாவை வேலைக்கு வெக்கலாமா?
I will be a proud Kannadiga for the rest of my life னு ஒரு புண்ணியவான் சொன்னார். அவர் இப்போ தமிழகத்தில் தான் இருக்கிறான். அவரிடம் கேளுங்கோ
மாநில மொழியை தூக்கி பிடிப்பவர்கள் முதன்மையான களவாணிகள். ஏற்கனவே கட்டுமரம் நிரூபித்து இருக்கிறார்.
காங்கிரஸ் தலைவரும் கன்னடத்த சேர்ந்தவரா இருக்கவேண்டும் என்ற சட்டத்தை போடுங்கள்
தனியார் வேலை தரணுமா.தனியார் முதலாளிகள் யோசிக்க வேண்டும். இப்படி பட்ட மாநிலங்களில் இனி தொழில் துவங்க கூடாது
தமிழகத்தில் திராவிடர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். தமிழர்களுக்கு மாத்திரம் கொடுத்தால் அது திராவிடத்தை பெரியாரை அவமதிப்பது ஆகிவிடும்.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
3 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
3 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
3 hour(s) ago