வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ஆங்கில சட்டத்தில் தலைப்பு பெயர் மட்டும் மாற்றிய சட்டம் இந்திய சட்டம்
எவனால் கர்பமானாளோ அவனிடமே துரத்தி விட வேண்டியது தான்.
உ பி ன்னலே இது சகஜம்தான்
குடும்ப விஷயத்தில் பஞ்சாயத்து பேசும் நெட்டிசன்களுக்காக சொல்கிறேன். அவனவனுக்கு வந்தால் தான் தெரியும். இது அடுத்தவனுக்கு இல்லையா வந்திருக்கு. அதுக்குதான் வெட்டி நியாயம் பேசுறீங்க.
நீ அடிக்கடி குறிப்பிடுவது முகலாய மன்னன் அந்தகால முகமது பீன் துக்ளக்கா?
கண்ணை மூடிக்கொண்டு மேலை நாட்டு கலாச்சாரத்தை பின்பற்றுவதால் இது போல் நடப்பதில் ஆச்சரியம் இல்லை. நம் பாரத தேசத்தின் கலாச்சாரம், பண்பாடு, தர்மத்தை கூறி நம் குழந்தைகளை வளர்க வேண்டும்.
டிஎன்ஏ சோதனை செய்தபின் குழந்தை அந்த கணவனுக்கு பிறக்கவில்லை என நீதிமன்றத்தில் உறுதியானால், விரைவாக கணவன் விவாகரத்து பெற முடியும் இதையெல்லாம் பார்த்தால் கல்யாணம் செய்யவே இப்போதெல்லாம் மிகவும் பயமாக இருக்கிறது கேடுகெட்ட சமூகம் எங்கே செல்கிறது?? பெண் உரிமை என்பது இதுதானா??
இந்த ஆண் கண்காணாத இடத்துக்கு ஓடிட்டா ??
அவர் ஓடிவிட்டான் தாய் தந்தையை கவனிப்பது யார்..
நன்னடத்தை இல்லை என்று மணமுறிவு கோருவதுதான் இருக்கும் ஞாயமான வழி
அப்போதும் சட்டத்தால் பாதிக்க போவது அவர் தான்
Whether we progress intellectually, economically or not, we learn unwanted habits very fast. Whom to blame? Degeneration of our values???.